tag:blogger.com,1999:blog-1470968473851359111.post1067540105766071981..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: திண்ணையும் திருவிழாவும்முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-21276110471727931202008-07-02T15:13:00.000+05:302008-07-02T15:13:00.000+05:30முரளிகண்ணன் said... //வருகைக்கு நன்றி ராமலட்சுமி. ...முரளிகண்ணன் said... <BR/>//வருகைக்கு நன்றி ராமலட்சுமி. தங்களின் திண்ணைப்பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்//<BR/><BR/>உங்கள் ஆவலைப் பூர்த்தி செய்ய இப்போதுதான் நேரம் கிடைத்தது. நேரம் கிடைக்கையில் பாருங்கள். தங்கள் பதிவிலேயே என் திண்ணையையும் இணைத்திருக்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-67266892124949234172008-06-12T00:39:00.000+05:302008-06-12T00:39:00.000+05:30வருகைக்கு நன்றி ஆகாய நதி\\ஆசை தான் இந்த காஸ்ட்லி ச...வருகைக்கு நன்றி ஆகாய நதி<BR/><BR/>\\ஆசை தான் இந்த காஸ்ட்லி சென்னைல அதெல்லாம் முடியுமா? <BR/>\\<BR/><BR/>மனமிருந்தால் மார்க்கமுண்டுமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-77248415421578232302008-06-12T00:36:00.000+05:302008-06-12T00:36:00.000+05:30//இந்த கோடை விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தபோது வ...//இந்த கோடை விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தபோது வெறிச்சோடிய திண்ணைகள் என்னை வரவேற்றன//<BR/><BR/>திண்ணையே இல்லாத வீடுகள் கொடுமை என்றால், இது அதை விடக் கொடுமை!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-69495075752202980242008-06-11T09:43:00.000+05:302008-06-11T09:43:00.000+05:30ரொம்ப நல்லாருக்கு :) எனக்கும் திண்ணை வெச்ச வீடு கட...ரொம்ப நல்லாருக்கு :) எனக்கும் திண்ணை வெச்ச வீடு கட்டனும் அப்டினு ஆசை தான் இந்த காஸ்ட்லி சென்னைல அதெல்லாம் முடியுமா? <BR/>:(ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-1907277409571387222008-06-09T14:01:00.000+05:302008-06-09T14:01:00.000+05:30தினம் தினம் புதுத் திண்ணை வேணுமுனா எப்படி? அதான் ஏ...தினம் தினம் புதுத் திண்ணை வேணுமுனா எப்படி? அதான் ஏறக்கொறைய ரெண்டரை வருசம் முந்தியே திண்ணைக்கு பறந்துருக்கேனே........<BR/><BR/>அப்ப இருந்த எண்ணத்தை மாத்திக்கும் எண்ணம் இல்லாததால் இதோ அந்தப் பதிவின் சுட்டி.<BR/><BR/><A HREF="http://thulasidhalam.blogspot.com/2006/01/blog-post_06.html" REL="nofollow">என் திண்ணை</A><BR/><BR/><BR/>அம்புலிமாமா வாங்குவதே அந்தத் திண்ணைவச்ச வீடுகளின் படத்துக்காக!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-86071723867138747212008-06-09T13:28:00.000+05:302008-06-09T13:28:00.000+05:30நன்றி ஆழியூரான். உங்கள் திண்ணை பதிவை ஆவலுடன் எதிர்...நன்றி ஆழியூரான். உங்கள் திண்ணை பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-89511382454424838382008-06-09T13:11:00.000+05:302008-06-09T13:11:00.000+05:30பிரமாதம். நல்ல எழுத்து நடை. விரைவில் நானும் எழுதுக...பிரமாதம். நல்ல எழுத்து நடை. விரைவில் நானும் எழுதுகிறேன்.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-62337596022282404892008-06-09T12:56:00.000+05:302008-06-09T12:56:00.000+05:30வாங்க டீச்சர். உங்க பார்வையில் திண்ணை பற்றி எழுதுங...வாங்க டீச்சர். உங்க பார்வையில் திண்ணை பற்றி எழுதுங்க.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-27899472401636723612008-06-09T04:03:00.000+05:302008-06-09T04:03:00.000+05:30திண்ணைக்காலமுன்னு இப்பச் சொல்லிக்கலாம். இருக்கும் ...திண்ணைக்காலமுன்னு இப்பச் சொல்லிக்கலாம். இருக்கும் சில திண்ணைகளிலும் கம்பிஅழி போட்டு புது ஆட்கள் யாரும் அண்டவிடாமப் பண்ணி வச்சாச்சு.<BR/><BR/>அவுங்களைச் சொல்லியும் என்ன பயன்? குற்றமும் மலிஞ்சுபோச்சே. திண்ணையில் ஏறி, ஜன்னல்வழியா திருடிக்கிட்டுப்போக எத்தனைபேர் திரியறாங்க......(-:<BR/><BR/><BR/>திண்ணைக்குறையை நீக்க வீட்டு முன்வாசலில் ஒரு பெஞ்சு போட்டு வச்சுருக்கேன். அதுலே ஏறி, முன்வாசக் கதவுக் கண்ணாடியில் பக்கத்துவீட்டுப் பையன்' எட்டிப் பார்க்கிறான். போன்னு துரத்த முடியாது. அவனுக்குப் பொறுமை ஜாஸ்தி. வந்து எதாவது(?) தின்னத்தரும்வரையில் உக்கார அவனுக்காவது ஒரு திண்ணை இருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.<BR/><BR/>நம்மைப் பார்த்தவுடன் வாளிப்பான உடம்பை அப்படியே நீட்டி, வாலைக் குழைச்சு ஆட்டுவான். வாய் உதிர்க்கும் ஒற்றைச்சொல் 'மியாவ்':-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-54130967973173991252008-06-08T23:50:00.000+05:302008-06-08T23:50:00.000+05:30வருகைக்கு நன்றி ராமலட்சுமி. தங்களின் திண்ணைப்பதிவை...வருகைக்கு நன்றி ராமலட்சுமி. தங்களின் திண்ணைப்பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-26325485613814483492008-06-08T19:32:00.000+05:302008-06-08T19:32:00.000+05:30திண்ணையைப் பற்றி சுவாரசியமான பதிவு.//பல திண்ணைகள் ...திண்ணையைப் பற்றி சுவாரசியமான பதிவு.<BR/>//பல திண்ணைகள் வீட்டின் வரவேற்பரையாக பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தன. அந்த 6 – 8 ல் அவர்கள் நெடுந்தொடர் கதாபாத்திரங்களுடன் உறவாடிக்கொண்டிருந்தனர். //<BR/><BR/>நிதர்சனம். உயிருள்ள நண்பர்கள் ஆரவாரித்திருந்த இடத்தை உயிரற்ற பிம்பங்கள் ஆக்கிரமித்து கொண்டதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.<BR/>திண்ணையைப் பற்றி சுவாரசியமான பதிவு.<BR/><BR/><BR/>கயல்விழி அவர்கள் சுட்டிய வழியில் தங்கள் திண்ணையை எட்டிப் பார்க்க வந்தேன். எனக்கும் திண்ணை கட்டும் எண்ணம் இருக்கிறது. கட்டியதும் எட்டிப் பார்க்க அழைக்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-43731628387202433762008-06-06T22:14:00.000+05:302008-06-06T22:14:00.000+05:30முரளி, திண்ணை குறித்த உங்கள் அனுபவத்தையும் பார்வைய...முரளி, திண்ணை குறித்த உங்கள் அனுபவத்தையும் பார்வையையும் பதிவு செய்தமைக்கு நன்றிகள்!<BR/><BR/>உங்களின் பதிவை இங்கே சேமித்து இருக்கிறேன்.<BR/><BR/>http://blog.balabharathi.net/திண்ணை/- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-88184974957603321112008-06-06T22:09:00.000+05:302008-06-06T22:09:00.000+05:30முரளி சார் தினம் தினம் சூப்பரா பதிவுகள் எழுதறீங்கள...முரளி சார் தினம் தினம் சூப்பரா பதிவுகள் எழுதறீங்களே. கலக்குங்க :)Vijihttps://www.blogger.com/profile/05432609428988974008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-48611299460691133082008-06-06T21:40:00.000+05:302008-06-06T21:40:00.000+05:30திண்ணை படம் சூப்பரா இருக்குங்க :-)திண்ணை படம் சூப்பரா இருக்குங்க :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-19756553404427913282008-06-06T19:59:00.000+05:302008-06-06T19:59:00.000+05:30நான் எழுதியாச்சு.. அப்படியே மூணுபேரைக்கூப்பிட்டாச்...நான் எழுதியாச்சு.. அப்படியே மூணுபேரைக்கூப்பிட்டாச்சு.. நிறைய பேரு இருக்கோமே.. அப்படியே எல்லாரும் வழக்கம்போலமுடிஞ்சப்போ எழுதுவாங்க தொடர்ந்து பதிவுகள் அதையொட்டி பதிவுகள் தினமும் வந்து கொண்டிருக்கும்.. (இது போல தொடர் விளையாட்டுகளில் இரண்டு மூன்று பேர் கூப்பிடுவது பழக்கம் ) <BR/>அதிஷா ஜீவ்ஸ் ..ஆயில்யன் ..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-79026799525136193792008-06-06T18:20:00.000+05:302008-06-06T18:20:00.000+05:30// அவங்ககிட்ட தகவல் சொல்லீர்றேன்//சொல்லுங்க சொல்லு...// அவங்ககிட்ட தகவல் சொல்லீர்றேன்//<BR/><BR/>சொல்லுங்க சொல்லுங்கAthishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-72130527737470777012008-06-06T18:17:00.000+05:302008-06-06T18:17:00.000+05:30\\அந்தக்காவுக்கு அடுத்து நான்தான் இத தொடருவேன் சொல...\\அந்தக்காவுக்கு அடுத்து நான்தான் இத தொடருவேன் சொல்லிபுட்டேன்\\<BR/><BR/>அதிஷா அவங்ககிட்ட தகவல் சொல்லீர்றேன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-57573944491259037042008-06-06T16:27:00.000+05:302008-06-06T16:27:00.000+05:30அபார்ட்மென்ட்ல திண்ணைக்கு எங்க போறது ,ஆனாலும் நீங்...அபார்ட்மென்ட்ல திண்ணைக்கு எங்க போறது ,<BR/><BR/>ஆனாலும் நீங்க ரொம்ப வேகம்ணா,<BR/>பாலாணா பதிவுல பின்னூட்டம் வெளியாகரதுக்கு முன்னால உங்க பதிவே வந்திருச்சு . <BR/><BR/>நல்லாருக்குணா...வாழ்த்துக்கள்<BR/><BR/>அந்தக்காவுக்கு அடுத்து நான்தான் இத தொடருவேன் சொல்லிபுட்டேன்Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-83155958525254472262008-06-06T15:31:00.000+05:302008-06-06T15:31:00.000+05:30\\ இனி திண்ணைகளை காண்பது அரிது :(\\ஆமாம் தன்ஸ்\\ இனி திண்ணைகளை காண்பது அரிது :(<BR/>\\<BR/>ஆமாம் தன்ஸ்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-43295606537310130122008-06-06T15:30:00.000+05:302008-06-06T15:30:00.000+05:30சென்ஷி வாய்ப்பு உருவாக்கி கொடுத்ததற்கு நன்றிசென்ஷி வாய்ப்பு உருவாக்கி கொடுத்ததற்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-82532316805342793732008-06-06T15:28:00.000+05:302008-06-06T15:28:00.000+05:30பத்தி பிரித்து போட்டுவிட்டேன். உங்க கச்சேரிய ஆரம்ப...பத்தி பிரித்து போட்டுவிட்டேன். உங்க கச்சேரிய ஆரம்பிச்சுருங்க முத்துலட்சுமி அவர்களேமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-10131055373447133782008-06-06T15:08:00.000+05:302008-06-06T15:08:00.000+05:30//வழக்கொழிந்து போன தொழில்களில் விரைவில் சேரப்போகும...//வழக்கொழிந்து போன தொழில்களில் விரைவில் சேரப்போகும் தயிர்,வளையல் விற்போர், ஈயம் பூசுதல்,பிளாஸ்டிக் ரிப்பேர் போன்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் போது மட்டும்தான் இப்பொது திண்ணைகள் உயர் வாழ்கின்றன//<BR/><BR/>:((<BR/><BR/>நல்லா எழுதியிருக்கீங்க முரளி...<BR/><BR/>ஹைய் அடுத்தது அக்காவா :))<BR/><BR/>ஜமாய்ங்க... :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-84413281288412894912008-06-06T14:45:00.000+05:302008-06-06T14:45:00.000+05:30திண்ணை பதிவை படித்தவுடன் எனக்கு பழைய ந்யபகம் அப்பட...திண்ணை பதிவை படித்தவுடன் எனக்கு பழைய ந்யபகம் அப்படியே மனதில் நிழலாடியது. நான் பார்த்த வீட்டு திண்ணைகளை கடந்த வாரம் ஊருக்கு செல்கையில் கவனித்தேன், திண்ணை இருந்த வீடுகள் அனைத்தும் மாற்றப்பட்டு விட்டன. இனி திண்ணைகளை காண்பது அரிது :(DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-23922518522598612008-06-06T14:07:00.000+05:302008-06-06T14:07:00.000+05:30நன்றி .. மிகவேகமாக ஆரம்பித்துவிட்டீர்கள்...அழகான ப...நன்றி .. மிகவேகமாக ஆரம்பித்துவிட்டீர்கள்...அழகான படம். <BR/>இப்போ புரணி பேசாம டிவி பத்தி தானே பேசறாங்க எதோ நல்லது தானேன்னு சிலர் டிவிக்கு வக்காலத்து வாங்கவும் வசதியாப்போச்சு..<BR/>அழைப்புக்கு நன்றி..<BR/>என் திண்ணைக்கனவைப்பற்றி கண்டிப்பாக இன்று எழுதி விடுகிறேன்.. <BR/><BR/>(பத்திபிரிச்சு போடலாமே.. படிக்க எளிதாக இருக்கும்..)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com