tag:blogger.com,1999:blog-1470968473851359111.post159020329733202337..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: கிராமராஜன்களுக்கு இனி வாய்ப்பிருக்கிறதா?முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-42838088327132174502009-09-01T15:07:14.910+05:302009-09-01T15:07:14.910+05:30:)):))நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-78410874194101047182009-08-31T18:53:32.976+05:302009-08-31T18:53:32.976+05:30ராமராஜனுக்கு இப்போதும் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு..
...ராமராஜனுக்கு இப்போதும் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு..<br /><br />இனி கிராம ராஜன்களுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லைகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-41809440031709958972009-08-30T14:59:44.515+05:302009-08-30T14:59:44.515+05:30வருகைக்கு நன்றி ஆதி.
வாங்க டாக்டர்.வருகைக்கு நன்றி ஆதி.<br /><br />வாங்க டாக்டர்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-78595002534447350972009-08-30T03:28:06.086+05:302009-08-30T03:28:06.086+05:30//
கிராமங்கள் அழியும் போது, கிராமியப்படங்களும் அழி...//<br />கிராமங்கள் அழியும் போது, கிராமியப்படங்களும் அழியும். <br />//<br /><br />:)<br /><br />:(புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-26189347510999332822009-08-29T18:36:41.674+05:302009-08-29T18:36:41.674+05:30வெட்டி : வில்லு, குருவி, ஏகன், ஆழ்வார், இப்ப கந்தச...வெட்டி : வில்லு, குருவி, ஏகன், ஆழ்வார், இப்ப கந்தசாமீ தோல்வியில இருந்து நகர வாசிகளுக்கும் ரசனை கூடிருச்சின்னு சொல்லலாமில்லையா ? //<br /><br />சொல்லலாம்தான். இருந்தாலும் லிஸ்ட்ல விஷாலை மட்டும் தூக்கியிருக்கலாம் முரளி. ரொம்ப படுத்துறாரு.. ஹிஹி..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-90404880624640133752009-08-29T16:27:06.576+05:302009-08-29T16:27:06.576+05:30நன்றி கலை. விரிவான கருத்துக்களுக்கும் பகிர்தலுக்கு...நன்றி கலை. விரிவான கருத்துக்களுக்கும் பகிர்தலுக்கும் நன்றிகள்.<br /><br />வருகைக்கு நன்றி உழவன்<br /><br />சில சம்பவங்கள் மனதில் பதிந்துவிடும்தானே. அதுபோலத்தான் இது. அன்று கூட்டத்தைப் பார்த்து மிக ஆச்சரியமடைந்தேன். அதனால் ஞாபகம் இருக்கிறதுமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-42437986658268505262009-08-29T15:50:39.785+05:302009-08-29T15:50:39.785+05:30//1992 ஆம் ஆண்டு.சரத்குமார் நடித்து மணிவாசகம் இயக்...//1992 ஆம் ஆண்டு.சரத்குமார் நடித்து மணிவாசகம் இயக்கத்தில் வெளிவந்திருந்த பெரிய கவுண்டர் பொண்ணு திரைப்படத்துக்கு சென்றிருந்தேன்.(திண்டுக்கல் - கணேஷ் தியேட்டர்) மதிய காட்சி ஹவுஸ்புல். இடைவேளை முடிந்து ரசிகர்கள் அரங்கிற்கு உள்ளே சென்றதும் கேண்டின்காரரிடம் கேட்டேன்.//<br /> <br />யப்பா.. எப்ப இருந்து டைரி எழுத ஆரம்பிச்சீங்க? :-)<br />தெளிவான அலசல்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-49115368085104444592009-08-29T15:35:48.957+05:302009-08-29T15:35:48.957+05:30urbanisation தான் காரணம். தாவணியுடுத்தப்பெண்கள் இன...urbanisation தான் காரணம். தாவணியுடுத்தப்பெண்கள் இன்று கிராமத்தில் இல்லை. கிராமியநடனங்கள் பார்க்க யாரும் இல்லை. கிராமியக்கலாச்சாரம் இன்று மாறி விட்டது. ப்லர் இங்கு குறிப்பிட்ததைப் போல கிராமப்புற இன்றைய தலைமுறை தன்னை இடத்தில் மட்டும் கிராமமாக ஏற்றுக்கொண்டு, மனத்திள் பட்டணவாசியாகவே நினத்துக்கொண்டு வாழ்கிறது. <br /><br />கிராம வாழ்க்கைக்கும் பட்டண வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளி -கலாச்சாரத்தில் - குறுகிக்கொண்டு ஒருநாள் இல்லாமலே போய்விடும்.<br /><br />தமிழக அரசின் சுற்றுலாத்துறை, போனதலைமுறையின் வீடுகளைப் பாதுகாத்து, வெளிநாட்டுப்பயணிகளுக்குக் காட்டுகிறது. <br /><br />அதைப்போல கிராமவாழ்க்கையை தமிழக்த்தில் இப்படி இருந்தது, என heritage sitesகளை சுற்றுலாத்துறை கட்டி பராமரிக்கும் காலம் விரைவில் வரவிருக்கிறது.<br /><br />இதை நாம் மாற்ற் முடியாது. காலத்தை எதிர்த்து யார் போராடி வெற்றிபெற முடியும்?<br /><br />கிராமங்கள் அழியும் போது, கிராமியப்படங்களும் அழியும். <br /><br />வருத்தமான பதிவு.passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-61226549846769223042009-08-29T12:26:07.980+05:302009-08-29T12:26:07.980+05:30வருகைக்கு நன்றி சிவாஜி சங்கர்
வெங்கி ராஜா
அந்தப்...வருகைக்கு நன்றி சிவாஜி சங்கர்<br /><br />வெங்கி ராஜா<br /><br />அந்தப்படங்களைக் குறிப்பிடக் காரணம், அவை வழக்கமான கிராமிய காட்சிகள் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிடவும்<br /><br />மேலும் அவை கிராமிய என்னும் வகையில் வராது, சிறுநகர சினிமா என்னும் வகையில் வரும் என்பதற்காகவும்தான்<br /><br />பகிர்தலுக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-33887296952472739822009-08-29T12:19:01.928+05:302009-08-29T12:19:01.928+05:30//நாடோடிகள்,பசங்க//
இதில் நாடோடிகளையும் பசங்க-வையு...//நாடோடிகள்,பசங்க//<br />இதில் நாடோடிகளையும் பசங்க-வையும் எதற்காக குறிப்பிட்டிருக்கிறீர்கள் சார்? கிராமத்துப் பிண்ணனியில் எடுக்கப்பட்ட வணிகப்படம்... அவ்வளவே!Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-30537612003943110372009-08-29T11:54:15.677+05:302009-08-29T11:54:15.677+05:30Thala Kathal, Kalloori, padaththa vittudengale?
A...Thala Kathal, Kalloori, padaththa vittudengale?<br /><br />Arumayaana post thala!சிவாஜி சங்கர்https://www.blogger.com/profile/11114517578545185399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-68448201987515904132009-08-29T10:57:52.239+05:302009-08-29T10:57:52.239+05:30விரிவான பகிர்தலுக்கு நன்றி பிரசன்னராஜன்விரிவான பகிர்தலுக்கு நன்றி பிரசன்னராஜன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-83939087011790304062009-08-29T10:23:19.566+05:302009-08-29T10:23:19.566+05:30ஓட்டும் போட்டாச்சு முரளி... :)ஓட்டும் போட்டாச்சு முரளி... :)Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-63655283869084792692009-08-29T10:11:43.711+05:302009-08-29T10:11:43.711+05:30தமிழ் சினிமாவின் பல படிமங்களை அலசி இருக்கிறீர்கள் ...தமிழ் சினிமாவின் பல படிமங்களை அலசி இருக்கிறீர்கள் முரளி. எப்பூடியா யோசிக்கிறீங்க. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் 5ஆம் வகுப்பு படித்த சமயம். ’நாட்டாமை’ வெளியாகி 200 நாளை நோக்கி சக்கை போடு போட்டு கொண்டிருந்தது. அதே சூட்டோடு ‘ஊர் மரியாதை’ படத்தை வெளியிட்டார்கள். எப்போதும் இரண்டாம் ரிலீஸ் ஆகும் எனது பக்கத்து ஊரான போடியில், முதல் முறையாக புதிதாக ரிலீஸ் செய்தார்கள். அப்படி ஒரு கூட்டம். எக்ஸ்ட்ரா சேர், பெஞ்ச் என்று நிரம்பி வழிந்தது. படம் சுமார் தான் என்றாலும், லாபம் பார்த்து விட்டார்கள்.<br /><br /> இராஜ்கிரணின் ‘அரண்மனைக் கிளி’ வெளியான சமயத்தில் எனது சொந்த ஊரான தேனியில் முதல் ஒரு வாரத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அப்படி ஒரு கூட்டம். பொதுவாக ரஜினி படத்திற்கு மட்டுமே கட் அவுட் வைப்பார்கள். முதல் முறையாக ராஜ் கிரணுக்கு எங்கள் ஊரில் கட் அவுட் வைத்தார்கள். <br /><br />கிராம ராஜன்கள் ‘சி’ செண்டர்களில் கொண்டாடப் பட்டார்கள். நாங்கள் கம்பத்தில் வசித்த போது, எனக்கு நினைவு தெரிந்தே ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தை நான்கு முறை, திரையரங்கில் பார்த்து இருக்கிறேன். <br /><br />ஆனால் தற்போது ரசனை அதிகமாகி உள்ளது. படம் நன்றாக இல்லையெனில், கேரளா போல் ‘அறுத்து கொன்னு புட்டாய்ங்க. டிக்கெட் காசுக்கு, குவாட்டர் அடிக்கலாம் மாப்ள’ என்று முதல் ஷோ சென்றவர்கள், இரண்டாம் ஷோவிற்கு நிற்கும் நண்பர்களை எச்சரிக்கிறார்கள். ‘கந்தசாமி’க்கும் இப்படி தான் ஆனது.<br /><br />ஆனாலும் சில நல்ல படங்களும் ‘சி’ செண்டர்களில் வரவேற்கப் படுவதில்லை. சமீபத்தில் இந்தியா சென்றிருந்த போது ‘பூ’ திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த போது, மொத்தம் 10 பேர் மட்டுமே திரையரங்கில் இருந்தோம். இத்தனைக்கும் படம் வெளியாகி ஒரு வாரம் கூட ஆகியிருக்கவில்லை.<br /><br />பல நினைவுகள். மிக அருமையான பதிவிற்கு நன்றி முரளி...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-40305440592084318992009-08-29T07:14:03.472+05:302009-08-29T07:14:03.472+05:30நன்றி மகேஷ்
நன்றி அசோக்
நன்றி ஸ்டார்ஜான்
நன்றி ...நன்றி மகேஷ்<br /><br />நன்றி அசோக்<br /><br />நன்றி ஸ்டார்ஜான்<br /><br />நன்றி ஜோதி<br /><br />நன்றி டோடோ<br /><br />நன்றி ஜாக்கி சேகர். <br /><br />\\முரளி நம்ம டைரக்கடர்கள் விஷுவலாக சொல்ல வேண்டியதை ஒரு வரி வசனத்தில் சொல்லி விடுவதுதான் கொடுமை\\<br /><br />நீங்கள்லாம்தான் வருங்காலத்தில இதை மாத்தணும் ஜாக்கி.<br /><br />நன்றி டாக்டர்<br /><br />நன்றி தங்கமணி பிரபு<br /><br />நிச்சயம் செய்கிறேன்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-8594394420141636672009-08-29T01:12:27.038+05:302009-08-29T01:12:27.038+05:30//தற்போது ஆதவன்,கோபி கிருஷ்ணன், ப சிங்காரம் என படி...//தற்போது ஆதவன்,கோபி கிருஷ்ணன், ப சிங்காரம் என படிக்கும் யாரும் முதலிலேயாவா அதைப் படிக்க ஆரம்பித்தார்கள்?. சிறுவர் மலர்,காமிக்ஸில் தொடங்கி விகடன்,குமுதம்,கிரைம் நாவல் வழியாக எஸ்ரா,சாரு,ஜெமோ என ஆரம்பித்து நாஞ்சில் நாடன்,சுரா,மௌனி,புதுமைப்பித்தன்,நகுலன் என முன்னேறியவர்கள் தானே? <br />//<br /><br />சூப்பர்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-23884454913960901212009-08-28T23:32:10.412+05:302009-08-28T23:32:10.412+05:30செயற்கைக் கோள் தொலைக்காட்சி, அலை பேசி வருகைக்குப் ...செயற்கைக் கோள் தொலைக்காட்சி, அலை பேசி வருகைக்குப் பின் சி செண்டர் மக்களுக்கு அதிக எக்ஸ்போஷர் கிடைத்துள்ளது. எனவே அவர்களின் ரசனையும் உயர்ந்து கொண்டே வருகிறது.<br /><br /><br />தலைவா எல்லாவற்றிர்க்கும் காரணம் எலக்ட்ரானிக் மீடியா வளர்ச்சிதான் இந்த பார்வை மாற்றத்துக்கு காரணம்னு அழகா சொல்லி இருக்கிங்க...<br /><br />நல்ல பதிவு முரளிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-2142351949256698222009-08-28T23:29:52.816+05:302009-08-28T23:29:52.816+05:30சந்திரமுகியில் ரஜினிகாந்த் அமெரிக்காவில் பெரிய மனோ...சந்திரமுகியில் ரஜினிகாந்த் அமெரிக்காவில் பெரிய மனோதத்துவ நிபுணர் என்ற பாத்திரம். அதற்கு சப்போர்டிவ்வாக அவர் ஏதும் கான்பரண்ஸில் பேசுவது மாதிரியோ அல்லது ஒரு சிக்கலான கேஸை ஹேண்டில் செய்வது மாதிரியோ காட்சி அமைத்து விளக்காமல், “அவர் எவ்வளோ பெரிய டாக்டர்” என்ற ஒரு வரி வசனத்தில் நேரடியாகச் சொல்லி விடுவார்கள்.--//<br /><br />முரளி நம்ம டைரக்கடர்கள் விஷுவலாக சொல்ல வேண்டியதை ஒரு வரி வசனத்தில் சொல்லி விடுவதுதான் கொடுமை...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-55767924308879685362009-08-28T23:28:48.613+05:302009-08-28T23:28:48.613+05:30நல்ல பதிவு முரளி.. யோசிக்க வேண்டிய விஷயம்....நல்ல பதிவு முரளி.. யோசிக்க வேண்டிய விஷயம்.. கிராமங்கள்ல தியேட்டரை ஒழிச்சாச்சு. ஒரு விதத்துல நமக்கும் எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாய்டுச்சு. ஏன்.. நம்ம பார்த்து ரசிச்ச படமே இப்ப பார்ப்பமான்றது சந்தேகம் தான். <br />நிறைய எழுதுங்க.. நல்லா இருக்கு.<br /><br />-Toto [ Film4thwall.blogspot.com ]Totohttps://www.blogger.com/profile/11378839298562431294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-83541233039224906932009-08-28T22:53:58.048+05:302009-08-28T22:53:58.048+05:30உண்மையில் என்ன படம் வந்தாலும் 30 ரூபாயில் DVDயில் ...உண்மையில் என்ன படம் வந்தாலும் 30 ரூபாயில் DVDயில் படம் பார்ப்பதையே கிராமத்திலுள்ளவர்கள் நினைக்கிறார்கள். திரையரங்கிற்கு போனால் ஒருத்தர்,DVD இருந்தால் கிராமம் முழுக்க, எது வசதி??jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-50823333460257553572009-08-28T22:26:29.393+05:302009-08-28T22:26:29.393+05:30அந்த மாதிரி இப்போ யார் படம் எடுக்கிறாங்க
அது தான...அந்த மாதிரி இப்போ யார் படம் எடுக்கிறாங்க <br /><br />அது தான் காலியாயிருக்கு .<br /><br />அந்த இடத்துக்கு நான் வரலாமா !!...<br /><br />:-)))Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-73199308204103862012009-08-28T21:33:34.338+05:302009-08-28T21:33:34.338+05:30//தற்போது ஆதவன்,கோபி கிருஷ்ணன், ப சிங்காரம் என படி...//தற்போது ஆதவன்,கோபி கிருஷ்ணன், ப சிங்காரம் என படிக்கும் யாரும் முதலிலேயாவா அதைப் படிக்க ஆரம்பித்தார்கள்?. சிறுவர் மலர்,காமிக்ஸில் தொடங்கி விகடன்,குமுதம்,கிரைம் நாவல் வழியாக எஸ்ரா,சாரு,ஜெமோ என ஆரம்பித்து நாஞ்சில் நாடன்,சுரா,மௌனி,புதுமைப்பித்தன்,நகுலன் என முன்னேறியவர்கள் தானே?//<br /><br />அண்ணா.. இந்த பார்ட் நம்முல்துங்கன்னா... அதாவது புட்சிகிதுங்கனா....<br /><br />சு.வா..ராஸியமான பதிவுங்கனா...Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-64061739989879263922009-08-28T19:34:35.981+05:302009-08-28T19:34:35.981+05:30நல்ல அலசல் முரளி.... நீங்க சொன்ன மாதிரி கிராமங்கள்...நல்ல அலசல் முரளி.... நீங்க சொன்ன மாதிரி கிராமங்கள்லயும் ஒரளவுக்கு (எல்லாருக்கும் இல்லாட்டாலும் ஒரு சிலருக்காவது) வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருக்கறதாலயும், technology availability இருக்கறதாலயும் அவங்களே கிராமப் படங்களை விரும்பறதில்லையோன்னு கூட தோணுது...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-6628190667645864362009-08-28T19:24:42.576+05:302009-08-28T19:24:42.576+05:30நன்றி துபாய் ராஜா
உண்மைத்தமிழன் அண்ணா
\\மரத்தடி ...நன்றி துபாய் ராஜா<br /><br />உண்மைத்தமிழன் அண்ணா<br /><br />\\மரத்தடி பஞ்சாயத்து, பம்ப் செட் குளியல், வாய்க்கால் வரப்பு சண்டை.. மாமன், மச்சான் மோதல்.. இதெல்லாம் எங்க திரும்ப வரப் போகுது..?<br />\\<br /><br />உங்களுக்குள்ள இருக்குற கிராமத்தான் இன்னும் உயிரோடத்தாண்ணா இருக்கான்<br /><br /><br />நன்றி டிவிஆர் சார்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-34000566603602888232009-08-28T19:22:49.243+05:302009-08-28T19:22:49.243+05:30நன்றி அத்திரி
வாங்க கேபிள்ஜி
நீங்கள் சொல்வதுபடிய...நன்றி அத்திரி<br /><br />வாங்க கேபிள்ஜி<br /><br />நீங்கள் சொல்வதுபடியே மாயாண்டி குடும்பத்தார் ஓரளவு ஓடியிருந்தாலும் இன்னொரு கிராமியப் படம் இப்போது வருமா?<br /><br />இல்லை, அதன் நாயகர்களுக்கு இன்னொரு கிராமராஜனாகும் பொடென்சியல் ஆதரவு அலை இருக்கிறதா?<br /><br />கிராமியப் படங்களில் இருந்து ஓரளவு விலகி எடுக்கப்பட்ட தாலேயே தான் அந்த ஓட்டமும்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com