tag:blogger.com,1999:blog-1470968473851359111.post271207824887117144..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: நாகேஷ் வூடு கட்டி அடித்த 1968முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-19534710538397580342009-01-16T14:15:00.000+05:302009-01-16T14:15:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வம்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-84154104986234721252009-01-16T12:14:00.000+05:302009-01-16T12:14:00.000+05:30எதிர்நீச்சல், தாமரைநெஞ்சம் மாதிரியான கேரக்டர்கள் எ...எதிர்நீச்சல், தாமரைநெஞ்சம் மாதிரியான கேரக்டர்கள் எதிர்காலத்தில் ஒருவருக்கு கிடைக்குமா என்பதும்,கிடைத்தாலும் நாகேஷ் மாதிரி பர்பார்ம் பண்ணமுடியுமா என்பதும் சந்தேகமே.<BR/><BR/>எதிர்நீச்சல் பார்க்கும் போதெல்லாம் கண்கள் கலங்குவதைத் தவிர்க்க முடியவில்லை :-))<BR/><BR/>சுகுணாவின் கவுண்டமணிப் பதிவில் கூறியபடி கவுண்டமணிக்கு அப்புறம் கூட யாரும் வெரைட்டியான கேரக்டரில் நடிக்கவில்லை என்பதும், விவேக்கும்,வடிவேலுவும் ரிப்பீட் கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருவதும் சற்று ஆயாசத்தையே தருகின்றன.<BR/><BR/>காத்திருப்போம்.செல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-35306759236759171002009-01-09T22:25:00.000+05:302009-01-09T22:25:00.000+05:30Uyarndha Manidhan had Siva kumar in its Cast. Naal...Uyarndha Manidhan had Siva kumar in its Cast. <BR/><BR/>Naalai Indha Velai - was such a beauty that the lyricist Na. Kamarasan created furore with his comment, "Kambanukku Piragu Indha Kamarasan" than :-), heard that he is in penury now and tried to receive some help from the then CM JJ in 2001Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-65198600610071033922009-01-09T21:44:00.000+05:302009-01-09T21:44:00.000+05:30Y.P.Y.P.RAMASUBRAMANIA SHARMAhttps://www.blogger.com/profile/03728834349306141070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-50021089419907366972009-01-09T21:43:00.000+05:302009-01-09T21:43:00.000+05:30EXCELLENT ARTICLE...NAGESH IS ONE OF THE BEST COME...EXCELLENT ARTICLE...NAGESH IS ONE OF THE BEST COMEDIAN IN THE HISTORY OF INDIAN CINEMA...THIRUMATHY P.SUSEELA'S SONG..."NALAI INTHA VELAI PARTHU"...IS A PRESIDENT AWARD WINNING SONG...GREAT...RAMASUBRAMANIA SHARMAhttps://www.blogger.com/profile/03728834349306141070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-54319646753525489362009-01-09T21:36:00.000+05:302009-01-09T21:36:00.000+05:30டோண்டு சார்,நான் ஒளிவிளக்கில் நாகேஷ் நடித்திருப்பத...டோண்டு சார்,<BR/>நான் ஒளிவிளக்கில் நாகேஷ் நடித்திருப்பதாக சொல்லவில்லை. 1968ன் முக்கிய படங்களையும், அவற்றில் பெரும்பாலான படங்களில் நாகேஷ் இடம் பெற்று கலக்கியிருப்பதாகவுமே சொல்ல வந்தேன். தலைப்பில் நாகெஷ் இடம்பெற்றதால் இந்த குழப்பம் என நினைக்கிறேன்.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-1858687615007823732009-01-09T21:09:00.000+05:302009-01-09T21:09:00.000+05:30ஒளிவிளக்கில் சோ அல்லவா நகைச்சுவை நடிகர்? நாகேஷ் எங...ஒளிவிளக்கில் சோ அல்லவா நகைச்சுவை நடிகர்? நாகேஷ் எங்கிருந்து வந்தார்?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-8681298481235128452009-01-09T19:24:00.000+05:302009-01-09T19:24:00.000+05:30தல வழக்கம் போல கலக்கலான தொகுப்பு.தல வழக்கம் போல கலக்கலான தொகுப்பு.அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-36635944658570664392009-01-09T16:53:00.000+05:302009-01-09T16:53:00.000+05:30//அழகுப் பொருட்கள் விற்கும் விற்பனை பிரதிநிதியான ந...//அழகுப் பொருட்கள் விற்கும் விற்பனை பிரதிநிதியான நாகேஷ் ஒரு பூட்டிய வீட்டுக்குள் மாட்டிக் கொள்கிறார். பின் அவர் எப்படி வெளியேறுகிறார் இதுதான் கதை//<BR/><BR/>ஹா ஹா ஹா செம காமெடி படங்க இது..<BR/><BR/>உள்ள மாட்டிக்கிட்டு அவர் பண்ணுற சேட்டை சூப்பர்....தனக்கு தானே பேசி கொள்வது என்று கலக்கி இருப்பார்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-44700796136929595992009-01-09T14:18:00.000+05:302009-01-09T14:18:00.000+05:30Great tribute to Nagesh, the evergreen actor.Great tribute to Nagesh, the evergreen actor.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-61828417323649091592009-01-09T11:20:00.000+05:302009-01-09T11:20:00.000+05:30நல்ல கலெக்ஷன் முரளி.. சோப்பு சீப்பு கண்ணாடி இதுவரை...நல்ல கலெக்ஷன் முரளி.. சோப்பு சீப்பு கண்ணாடி இதுவரை பார்த்ததில்லை. வித்தியாசமாக இருக்கும் போல, பார்க்கவேண்டும்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-8350094695383745852009-01-09T11:19:00.000+05:302009-01-09T11:19:00.000+05:30நிறைய ஆய்ந்து எழுதப்பட்ட பதிவு. எப்போதும் போலவே. '...நிறைய ஆய்ந்து எழுதப்பட்ட பதிவு. எப்போதும் போலவே. 'வைத்தி' யும் 'தருமி'யும் நாகேஷின் மகுடங்கள். சினிமா தகவல்களும் நீங்கள் குடுப்பதால் ஒரு கேள்வி. சி.வி.ராஜேந்திரன், ஸ்ரீதரின் உதவி இயக்குனர் மட்டுமா அல்லது ஸ்ரீதரின் மறுமகனுமா (nephew) <BR/><BR/>'நாளை இந்த வேளை பார்த்து' சுசீலாவுக்கு தேசிய விருது வாங்கித் தந்த பாடல். அதையும் குறிப்பிடுங்களேன். சத்திரியன் பாடலை இதனுடன் ஒப்பிட்டு, நீங்கள் எங்கேயோ போய்விட்டீர்கள். அபாரம். <BR/><BR/>'எதிர் நீச்சல்' அடுக்கு மாடி குடியிருப்பா? நாங்கள் அதனை 'ஸ்டோர்ஸ்' என்று சொல்லுவோம். ஒண்டுக் குடித்தனங்களுக்கு ஒரு கவுரவமான பெயர். சும்மா குற்றம் கண்டுபிடிக்காலாம்னு துளாவிப் பார்த்ததில் இம்புட்டுதான் கிடைத்தது. :))<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5534307205586375682009-01-09T11:16:00.000+05:302009-01-09T11:16:00.000+05:30அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான்...அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......<BR/><BR/><BR/>அன்புடன்<BR/><BR/>காவேரி கணேஷ்<BR/><BR/>kaveriganesh.blogspot.comGanesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-2562163696196900322009-01-09T11:14:00.000+05:302009-01-09T11:14:00.000+05:30மிகச்சிறந்த கலைஞனைப் பற்றிய மிகச்சிறந்த பதிவு முரள...மிகச்சிறந்த கலைஞனைப் பற்றிய மிகச்சிறந்த பதிவு முரளி கண்ணன்.. ஈடு செய்ய முடியாதவர் நாகேஷ்narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-29338764548076221582009-01-09T09:57:00.000+05:302009-01-09T09:57:00.000+05:30எல்லா படத்தின் கதைகளும் அருமை.... நீங்களும் ஊடு கட...எல்லா படத்தின் கதைகளும் அருமை.... <BR/><BR/>நீங்களும் ஊடு கட்டி அடித்திருக்கிறீர்கள்...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-80176838057392905882009-01-09T09:02:00.000+05:302009-01-09T09:02:00.000+05:30:-)கலக்கலான தொகுப்பு....:-)<BR/><BR/>கலக்கலான தொகுப்பு....சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-25487587835272927392009-01-09T08:04:00.000+05:302009-01-09T08:04:00.000+05:30// ஊரின் பெயரில் (கமுதி) ஒவ்வொரு எழுத்தும் ஒரு துண...// ஊரின் பெயரில் (கமுதி) ஒவ்வொரு எழுத்தும் ஒரு துண்டின் பின்னால் //<BR/><BR/><BR/>இதைதான் பெரியவர் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று பாடினாரோ...SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-23553544203742113632009-01-09T07:57:00.000+05:302009-01-09T07:57:00.000+05:30//எஸ் எஸ் வாசனின் ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பு. இ...//எஸ் எஸ் வாசனின் ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பு. இயக்கம் டி பி சாணக்யா//<BR/><BR/>குசேலன், சந்திரமுகி, முத்து, போன்ற படங்களின் முன்னோடி இந்தப் படம்தான்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-90956278614732006242009-01-09T07:55:00.000+05:302009-01-09T07:55:00.000+05:30//சோப்பு சீப்பு கண்ணாடி////எதிர் நீச்சல்//நாயகனே அ...//சோப்பு சீப்பு கண்ணாடி//<BR/>//எதிர் நீச்சல்//<BR/>நாயகனே அவர்தான்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-62359802151286012052009-01-09T07:54:00.000+05:302009-01-09T07:54:00.000+05:30//கலாட்டா கல்யாணம்////தாமரை நெஞ்சம்//இரண்டிலும் நா...//கலாட்டா கல்யாணம்//<BR/><BR/>//தாமரை நெஞ்சம்//<BR/><BR/>இரண்டிலும் நாயகனுக்கு இணையான வேடம்....<BR/><BR/>தாமரை நெஞ்சம் பாத்திரம் சிவாஜிக்குக் கூட கிடைத்திருக்கிறதா எனத்தெரியவில்லை.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-21825574172014236572009-01-09T07:19:00.000+05:302009-01-09T07:19:00.000+05:30அனானி\\Both were from Gnana oLi not Uyarndha Manid...அனானி<BR/><BR/>\\Both were from Gnana oLi not Uyarndha Manidhan\\<BR/><BR/>பழைய படம் என்பதால் குழம்பி விட்டேன் என நினைக்கிறேன். <BR/><BR/>சுட்டிகாட்டியதற்க்கு மிக்க நன்றி.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-69680793296935795042009-01-09T07:18:00.000+05:302009-01-09T07:18:00.000+05:30நசரேயன்,தருமி ஐயா,கோபிநாத் தங்கள் வருகைக்கு நன்றிநசரேயன்,தருமி ஐயா,கோபிநாத் தங்கள் வருகைக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-13320121142267011402009-01-09T03:51:00.000+05:302009-01-09T03:51:00.000+05:30நாகேஷ் என்கிற ஒரு சிறந்த நடிக்கருக்கு மரியாதை செய்...நாகேஷ் என்கிற ஒரு சிறந்த நடிக்கருக்கு மரியாதை செய்யும் விதமாக உள்ளது இந்த தொகுப்பு...கலக்கல் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-50423758193396599522009-01-09T03:35:00.000+05:302009-01-09T03:35:00.000+05:30>>(மந்தையில் இருந்து பிரிந்த ஆடுகள் சந்தித்த...>>(மந்தையில் இருந்து பிரிந்த ஆடுகள் சந்தித்துக் கொண்டன .......... பிரியாணி தட்டில்). இந்தப் படத்தில் சிவாஜி பேசும் நோ பீஸ் ஆப் மைண்ட்டும் புகழ் பெற்ற ஒன்று.<BR/><BR/>Both were from Gnana oLi not Uyarndha Manidhan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-32848160559766387172009-01-09T01:56:00.000+05:302009-01-09T01:56:00.000+05:30நாகேசுக்குக் கிடைக்க வேண்டிய பெருமையை நாம் அவருக்க...நாகேசுக்குக் கிடைக்க வேண்டிய பெருமையை நாம் அவருக்கு அளிக்கவில்லையோ என்று அடிக்கடி தோன்றுவதுண்டு. அவரது நடன அசைவுகள் மிக நளினமாக இருக்கும். சிரிக்க வைக்கத் தெரிந்த அவருக்கு அழவைக்கவும் தெரியும். நல்ல்ல்ல நடிகர்...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com