tag:blogger.com,1999:blog-1470968473851359111.post2777407694366358525..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: கவுண்டமணி - பகுதி (3)முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-79247985286002558382014-09-17T17:42:44.911+05:302014-09-17T17:42:44.911+05:30சார்
ராமன் எத்தனை ராமனடி திரைபடத்தில் ஒரே ஒரு காட்...சார்<br />ராமன் எத்தனை ராமனடி திரைபடத்தில் ஒரே ஒரு காட்சியில் ஸ்கூல் பஸ் டிரைவர் ஆக வருவார் கௌண்டன் மணி <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-43287196700205162712009-02-14T11:47:00.000+05:302009-02-14T11:47:00.000+05:30மிக்க நன்றி ராகேஷ்குமார் & வெண்பூமிக்க நன்றி ராகேஷ்குமார் & வெண்பூமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-9455217310681598422009-02-14T11:04:00.000+05:302009-02-14T11:04:00.000+05:30மற்றவர்களை போல அவரது மாஸ்டர் பீஸ் என்று ஒன்றிரண்டு...மற்றவர்களை போல அவரது மாஸ்டர் பீஸ் என்று ஒன்றிரண்டு படங்களை மட்டும் காட்டமுடியாது குறைந்தது ஒரு 50 படங்களாவது வரும், அதுவே அவரது பெரிய சாதனை.. எல்லோரும் விரும்பும் கலைஞனைப் பற்றிய அருமையான தொகுப்பு முரளி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-28827286477668374432009-02-14T09:29:00.000+05:302009-02-14T09:29:00.000+05:30Mr. Murali, you are spot on on Tom & Jerry. Na...Mr. Murali, you are spot on on Tom & Jerry. Naan nenechathai appadiyee sonneengga. I shall move on to part 4 now. Excellent writeup.Rakesh Kumarhttps://www.blogger.com/profile/07886972303834304415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-78449419584729619892009-02-14T01:41:00.000+05:302009-02-14T01:41:00.000+05:30பட்டாம் பூச்சி, கீவென்,கிரி,கார்த்திகேயன்,ஸ்பைடி த...பட்டாம் பூச்சி, கீவென்,கிரி,கார்த்திகேயன்,ஸ்பைடி தஙகள் வருகைக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-77307132456795865732009-02-13T21:58:00.000+05:302009-02-13T21:58:00.000+05:30வாழ்த்துக்கள் முரளிகண்ணன் உங்கள் பதிவைப் பற்றிய அ...வாழ்த்துக்கள் முரளிகண்ணன் உங்கள் பதிவைப் பற்றிய அறிமுகம் ஆனந்த விகடனில் வந்துள்ளது.continue your work till and beyond it appears in the timesSPIDEYhttps://www.blogger.com/profile/17057612995144656744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-49279798929664839802009-02-13T19:27:00.000+05:302009-02-13T19:27:00.000+05:30http://www.youtube.com/watch?v=1hyLlKzybmUஇந்த வீட...http://www.youtube.com/watch?v=1hyLlKzybmU<BR/><BR/>இந்த வீடியோ வை பாருங்க...ஸ்பெஷல் ஆ கவுண்டரோட ரெஸ்பான்ஸ் பொண்ண பாக்கும்போது..படம் ராஜகுமாரன்வெங்க்கிhttps://www.blogger.com/profile/06170215864553825420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-48501918029967475412009-02-13T18:25:00.000+05:302009-02-13T18:25:00.000+05:30//கீ - வென் said... கோயில் காலை படத்தில்.. கவுண்டர...//கீ - வென் said... <BR/>கோயில் காலை படத்தில்.. கவுண்டர், செந்தில், வடிவேலு மூவரும் இளநீர் வியாபாரம் செய்து, பின்னர் செந்தில் பிரிந்து பிச்சைக்காரர் ஆகி கந்து வட்டிக்கு விட்டு சம்பாதிப்பார்..கவுண்டரும் போட்டிக்கு பிச்சை எடுக்கும் பொது, கோயில் வாசலில் நின்று போவோர் வருவோரிடம் வாய் கொடுப்பார்.. அப்போ ஒரு பிச்சைக்காரர் "என்ன வாய் உனக்கு?" என, கவுண்டர் "தோல் வாய்டா நாயே" என்பார்... பின்னர் அந்த பிச்சைக்காரர் " நீ இருக்குற இடத்துல எனக்கு பிச்சை கிடைக்காது" என, அதற்க்கு கவுண்டர் "ஒ.ஓஒ.. இவுரு பெரிய்ய கவருமெண்டு ஆபீசரு, வேலைய ரிசைன் பண்ணிட்டு போறாரு.. சொறி புடிச்ச மொண்ண நாயி, முக்குல பிச்சை எடுக்குறதுக்கு லொள்ள பாரு" ம்ம்பார்.. அந்த படம் அவருக்கு மாஸ்டர் பீஸ்//<BR/><BR/>:-)))))<BR/><BR/><BR/>ஏங்க! இளனில தண்ணி இருக்குமா..ம்ம்ம் பின்ன இளனில தண்ணி இல்லாம தயிரா இருக்கும் ..கேட்கறானுக பாரு கேள்வி :-))))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-37401764011104441602009-02-13T18:15:00.000+05:302009-02-13T18:15:00.000+05:30Super!!அடுத்த "கவுண்டமணி - பகுதி (4)" போஸ்ட் முழுவ...Super!!<BR/><BR/>அடுத்த "கவுண்டமணி - பகுதி (4)" போஸ்ட் முழுவதும் 'சேரன் பாண்டியன்' காமெடி பற்றியா?Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-26473651830698477002009-02-13T15:25:00.000+05:302009-02-13T15:25:00.000+05:30கோயில் காலை படத்தில்.. கவுண்டர், செந்தில், வடிவேலு...கோயில் காலை படத்தில்.. கவுண்டர், செந்தில், வடிவேலு மூவரும் இளநீர் வியாபாரம் செய்து, பின்னர் செந்தில் பிரிந்து பிச்சைக்காரர் ஆகி கந்து வட்டிக்கு விட்டு சம்பாதிப்பார்..கவுண்டரும் போட்டிக்கு பிச்சை எடுக்கும் பொது, கோயில் வாசலில் நின்று போவோர் வருவோரிடம் வாய் கொடுப்பார்.. அப்போ ஒரு பிச்சைக்காரர் "என்ன வாய் உனக்கு?" என, கவுண்டர் "தோல் வாய்டா நாயே" என்பார்... பின்னர் அந்த பிச்சைக்காரர் " நீ இருக்குற இடத்துல எனக்கு பிச்சை கிடைக்காது" என, அதற்க்கு கவுண்டர் "ஒ.ஓஒ.. இவுரு பெரிய்ய கவருமெண்டு ஆபீசரு, வேலைய ரிசைன் பண்ணிட்டு போறாரு.. சொறி புடிச்ச மொண்ண நாயி, முக்குல பிச்சை எடுக்குறதுக்கு லொள்ள பாரு" ம்ம்பார்.. அந்த படம் அவருக்கு மாஸ்டர் பீஸ்..வெங்க்கிhttps://www.blogger.com/profile/06170215864553825420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-37095662707414387002009-02-13T14:51:00.000+05:302009-02-13T14:51:00.000+05:30நையாண்டி நைனா, நவநீதன், நர்சிம், தமிழன் கறுப்பி, ர...நையாண்டி நைனா, நவநீதன், நர்சிம், தமிழன் கறுப்பி, ரமேஷ் வைத்யா, கோபிநாத் வருகைக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-25660313670475422462009-02-13T14:39:00.000+05:302009-02-13T14:39:00.000+05:30அண்ணாச்சி பட்டையை கிளப்புறிங்க...கவுண்டர் தொகுப்பு...அண்ணாச்சி பட்டையை கிளப்புறிங்க...கவுண்டர் தொகுப்பு சூப்பரு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-42744974113531858682009-02-13T13:46:00.001+05:302009-02-13T13:46:00.001+05:30adraa sakka adraa sakkaadraa sakka adraa sakkaரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-57676798995012465062009-02-13T13:46:00.000+05:302009-02-13T13:46:00.000+05:30adraa sakka adraa sakkaadraa sakka adraa sakkaரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-78209468028773719482009-02-13T12:42:00.000+05:302009-02-13T12:42:00.000+05:30எழுத்தாளர்கள் கொடுப்பது வெறும் ஸ்கெலிடன் மட்டுமே. ...எழுத்தாளர்கள் கொடுப்பது வெறும் ஸ்கெலிடன் மட்டுமே. அதற்க்கு உயிர் கொடுத்து திரையில் உலாவ விடுவது கவுண்டமணியின் தனித்திறமை. ஒரு எடுத்துக்காட்டு மட்டும் பார்க்கலாம். வெளியாகி 16 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நம்மை சிரிக்க வைப்பது சூரியனில் வரும் கூப் சீன். கதையில் பார்த்தால், கதாநாயகனை அந்த கூப்பில் வேலைக்கு சேர்ப்பதற்க்காக அழைத்து வரும் காட்சி. இந்த காட்சிக்கு ஸ்க்ரிப்டில் இவ்வளவு துல்லியமாகவா வசனம் இருந்திருக்கும்?. அதற்க்கு உயிர் கொடுத்து அந்த காட்சியில் பேசப்பட்ட அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா, ஒரெ குஷ்டமப்பா, எம்மெல்லே நாலயே முடியலயாம் போன்ற வசனங்களை பட்டி தொட்டியெல்லாம் பேசவைக்க கவுண்டமணியால்தான் முடியும்.<BR/>//<BR/><BR/>மிகச் சரியான ஆய்வு.. அவரின் டயாலாக் டைமிங் அபாரமாக இருக்கும்.. <BR/><BR/>முரளி கண்ணன்.. மிக அசத்தலான அலசல் என்பதையும் தாண்டி நிறைய முனைப்புடன் எழுதியிருப்பது தெரிகிறது..<BR/><BR/>விகடன் 43ம் பக்க வரிகளுக்கு ஏற்ப.. மிக அருமையான ப்திவுகளில் இதுவும் ஒன்று..<BR/><BR/>வாழ்த்துக்கள்..narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-25637805110974047952009-02-13T12:20:00.000+05:302009-02-13T12:20:00.000+05:30தொகுப்பு கலக்கல்..அர்ஜீனோடும் ; சில படங்களில் கலக்...தொகுப்பு கலக்கல்..<BR/><BR/>அர்ஜீனோடும் ; சில படங்களில் கலக்கியிருப்பார்.. ஜென்டில்மென், ஜெய்ஹிந் அப்புறம் இன்னொரு படம் சில்வஸ்டான்னு ஒரு நடிகரா வருவார்..தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-68065791672869389962009-02-13T11:43:00.000+05:302009-02-13T11:43:00.000+05:30வழக்கம் போல அடிச்சு ஆடுறீங்க தலைவா...!முரளி கண்ணனி...வழக்கம் போல அடிச்சு ஆடுறீங்க தலைவா...!<BR/><BR/>முரளி கண்ணனின் வரப்போகும் பதிவு தலைப்புக்கள்....<BR/><BR/>தமிழ் சினிமாவில் இரண்டாம் காதாநாயகர்கள் <BR/>குணச்சித்திரத்தில் கோடி கட்டிய நடிகர்/நடிகைகள்... <BR/>தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட இயக்குனர்கள்<BR/>தமிழ் சினிமாவில் எடிட்டர்களின் பங்கு.<BR/>தமிழ் சினிமாவை தலை நிமிர வைத்த கேமரா மேன்கள்.<BR/>ஆட்டோகிராப் சேரனின் சமீபத்திய படங்களின் தோல்விக்கு காரணம் என்ன?<BR/><BR/>இந்த தலைப்புகளில் பாகம் 1, 2, 3, என எழுதுவார் என் எதிர்பார்க்கலாம்....!நவநீதன்https://www.blogger.com/profile/14639745942290137911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-44238066406495063672009-02-13T11:23:00.000+05:302009-02-13T11:23:00.000+05:30என்றும் கவுண்டமணிக்கு ஒரு இடம், தனி இடம் உண்டு. டை...என்றும் கவுண்டமணிக்கு ஒரு இடம், தனி இடம் உண்டு. டைமிங்க்கு அண்ணனை அடிச்சுக்கவே முடியாது.<BR/><BR/>சினிமா பதிவுக்கு உங்களை மிஞ்ச முடியாது.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-22747951454292768532009-02-13T11:04:00.000+05:302009-02-13T11:04:00.000+05:30வித்யா, வெட்டிப்பயல்,கார்கி,மாதவராஜ்,இராமதிரு,பட்ட...வித்யா, வெட்டிப்பயல்,கார்கி,மாதவராஜ்,இராமதிரு,பட்டாம்பூச்சி தங்கள் வருகைக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-90855662468663931282009-02-13T10:59:00.000+05:302009-02-13T10:59:00.000+05:30சத்யராஜ்-கவுண்டமணி கூட்டணி நகைச்சுவை காட்சிகள் எப்...சத்யராஜ்-கவுண்டமணி கூட்டணி நகைச்சுவை காட்சிகள் எப்போதுமே எனக்கு விருப்பமானவை.அதுவும் "மாமன் மகள்" மற்றும் "புதிய மனிதன்","பங்காளி" போன்ற படங்கள் இருக்கிறதே...வயிறு வலித்து விடும் போங்கள்..பாட்டு கற்றுக்கொள்ள வாழைப்பூவை காதில் வைத்துக்கொண்டு "நல்லா கேட்டியாப்பா,உங்க அம்மா இந்த பூவதான் சொல்லுச்சா"என்று கேட்பது டாப்.அப்புறம்,அந்த திருவிழாவில் மைக் செட் போடு காணாம போன மனைவியை புருஷனோடு சேர்த்து வைப்பார் அது இதை விடவும் சூப்பரா இருக்கும்.அதுவும் "ராமையா வொஸ்தாவையா" பாட்டை அனுபவித்து மாடுலேசனுடன் பாடுவதாக அவர் விடும் அலப்பறை இருக்கிறதே இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-67117593516234107262009-02-13T10:50:00.000+05:302009-02-13T10:50:00.000+05:30அண்ணெ உங்களுக்கு திரைப்பட அறிவு ரொம்ப அதிகம், சமுத...அண்ணெ உங்களுக்கு திரைப்பட அறிவு ரொம்ப அதிகம், சமுதாயத்துக்கு உதவரமாதிரி ஏதாவது எழுதுங்க,ரொம்ப வெண்டாம் அப்பப்ப கொஞ்சம் எழுதுங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-11724925160431687742009-02-13T10:44:00.000+05:302009-02-13T10:44:00.000+05:30அன்னெ உங்கலுகு திரைப்பட அரிவு ரொம்ப அதிகம், சமுதாய...அன்னெ உங்கலுகு திரைப்பட அரிவு ரொம்ப அதிகம், சமுதாயத்க்கு உதவரமாதிரி ஏதாவது எலுதுங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-30101132750747926052009-02-13T10:30:00.000+05:302009-02-13T10:30:00.000+05:30மலைக்க வைத்து விட்டீர்கள்.நன்றி.மலைக்க வைத்து விட்டீர்கள்.<BR/><BR/>நன்றி.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-20120824573562842009-02-13T10:16:00.000+05:302009-02-13T10:16:00.000+05:30இன்றும் நகைச்சுவை காட்சிகளில் இவரது காட்சிக்குதான்...இன்றும் நகைச்சுவை காட்சிகளில் இவரது காட்சிக்குதான் மவுசு அதிகம்.. சூப்பரா போயிட்டு இருக்குங்ககார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-36929441868970574662009-02-13T10:15:00.000+05:302009-02-13T10:15:00.000+05:30உதயகீதம் :)http://www.youtube.com/watch?v=kz-8cKkY...உதயகீதம் :)<BR/><BR/>http://www.youtube.com/watch?v=kz-8cKkYvpc&feature=relatedவெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com