tag:blogger.com,1999:blog-1470968473851359111.post3905888669112395871..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை - அடுத்தது என்ன?முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-84096239972078805312011-08-15T14:12:34.735+05:302011-08-15T14:12:34.735+05:30நாயக்கர்கள் ::
ராஜகம்பளம்( தொட்டிய நாயக்கர் ,
பலிஜ...நாயக்கர்கள் ::<br />ராஜகம்பளம்( தொட்டிய நாயக்கர் ,<br />பலிஜா, கவரா , காப்பு ரெட்டி ) = 90 லட்சம்( app)<br />முத்தரையர் ( முத்தரைய நாயக்கர் ,<br />அம்பலகாரர் , வளையல் நாயக்கர் ,<br />பாளையக்காரர் , ராஜ குலம்) = 70 லட்சம் ( app)<br />கம்மவார் நாயுடு / நாயக்கர் = 20 லட்சம் ( app )<br />மொத்தம் = 1.80 கோடி<br />ஏறக்குறைய இரண்டு கோடி மக்களை கொண்ட சமுதாயம் ..<br />வன்னியர்கள் , தலித் இனம் , நாயக்கர்கள் , முக்குலத்தோர் இது தான் மக்கள் தொகையின் படி வரிசை .rajahttps://www.blogger.com/profile/04355792460283724335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-64539139510528474162011-08-15T14:11:41.130+05:302011-08-15T14:11:41.130+05:30மக்கள் தொகையில் நாயக்கர் பங்கு :
மக்கள் தொகையில் அ...மக்கள் தொகையில் நாயக்கர் பங்கு :<br />மக்கள் தொகையில் அதிக அளவில் - நாயக்கர் பெல்ட் என்று கூறும் பகுதிகள் ::::::<br />=> இந்த மக்கள் தொகை கணிப்பு நீண்ட ஆய்வுக்கு பின் கொடுக்க படுகிறது .<br />=> நாமக்கல் மாவட்டம் ( நாயக்கர்களின் கோட்டை )<br /> -34% மக்கள் ( தொட்டிய நாயக்கர் , பலிஜா , கவரா , ராஜகம்பளம், முத்தரையர் என்று பல பெயரோடு இருக்கும் நாயக்கர் இனம் )<br />இம்மாவட்டத்தில் பரமதிவேலுரை தவிர்த்து ஏனைய தொகுதிகளில் நாயக்கர் இனத்தவரே பெருன்பான்மை மக்கள் .<br /> => விருதுநகர் மாவட்டம்<br />கிராமங்களில் - 27 % மக்கள் தொட்டிய நாயக்கர் இனத்தவரும்<br />நகரங்களில் - 10% மக்கள் கம்மவார் இனமும்<br />மொத்தம் நாயக்கர்கள் 37% சதவிதம் கொண்டு பெருன்பான்மையாக வாழுகிறார்கள் .<br />சாத்தூர் , சிவகாசி , ராஜபாளையம் போன்ற நகரங்களில் கணிசமாக கம்மவார் மக்கள் உள்ளனர் .<br /> => தூத்துக்குடி ( வடக்கு)<br />- கோவில்பட்டி போன்ற பகுதிகளில் கம்மவார் சமுதாயம் அதிக அளவிலும்<br />- வில்லாதிகுலம் போன்ற பகுதிகளில் தொட்டிய நாயக்கர் சமுதாயமும் அதிக அளவில் உள்ளனர் .. மத்திய மற்றும் வடக்கு தூத்துக்குடியில் " நாயக்கர் " சமுதாயமே பெருன்பான்மை .rajahttps://www.blogger.com/profile/04355792460283724335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-56002487339196975922011-03-29T11:41:06.540+05:302011-03-29T11:41:06.540+05:30to ABDHULLAAH
FROM ANAITHU MUDHALIARE VELLALAR PA...to ABDHULLAAH<br /><br />FROM ANAITHU MUDHALIARE VELLALAR PADHUGAAPU PERAVAI...<br /><br />HELLO ABDHULLAH,DO U KNOW OUR COMMUNITY STRENGTH,<br />VELLORE: 3.2 LAKHS<br />THIRUVANMALAI:3 LAKHS<br />KANCHEEPURAM :2.6 LAKHS<br />THIRUVALOOR: 2.4 LAKHS<br />VILUPURAM :2.1 LAKHS<br />KADALOR: 2 LAKHS<br />ARIYALOOR: 1.7 LAKHS<br />CHENNAI: 2 LAKHS<br />ERODE:1.5 LAKHS<br />KAROOR:1.3 LAKHS<br />NAMAKKAL:1.3 LAKHS<br />COIMBATOR: 75 THOUSAND<br />THIRUPOOR: 1.4 LAKHS<br />THIRUCHI : 2Lkhs<br />tanjavoor: 1.7 lakhs<br />pudukottai: 1.2 lakhs<br />nagapattinam: 1 lakh<br />tootukudi: 1 lakh<br />tirunelveli:1.4 lakh<br />theni : 1 .3 lakh<br />madurai: 1.2 lakh<br />salem:1.7 lakhs<br />krishnagiri:1.5 lakh<br />dharmapuri:1 lakh.<br /><br />in entire tamilnadu our presence is more than 65 lakhs..then how dare u r telling MUDHALIARS are minority like u muslims??<br />we r not like kongu goundars ,they just have presence in four districts,...kongu goundars are minority in entire tamilnadu u know..<br /><br />we need ur contact number and ur addrfess abdullah...shut your mouth and do what u know,u f..karun velalarhttps://www.blogger.com/profile/07809932565511495208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-76223181546371905442009-07-01T00:43:01.510+05:302009-07-01T00:43:01.510+05:30//எம்.எம்.அப்துல்லா said...
செந்தில் அண்ணே இதை நா...//எம்.எம்.அப்துல்லா said...<br /><br />செந்தில் அண்ணே இதை நான் போற போக்கில் சொல்லவில்லை. ஆதாரத்தோடுதான் சொல்லுகின்றேன். போலிஸ் ரிக்கார்ட்படி கலவரம் நடக்கும் தென் மாவட்டத்தைவிட மேற்கு மாவட்டத்தில்தான் பி.சி.ஆர். வழக்குகள் அதிகம். காரணம் என்ன??? //<br /><br />நான் புதுக்கோட்டையில் பிறந்து சென்னையில் வாழ்பவன்தான். ஆனால் தமிழகம் முழுவதும் உற்று நோக்குபவன்.//<br /><br />அப்துல்லா அண்ணே<br />முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.மேற்கு மாவட்டங்களில் பணப்புழக்கம் அதிகம்.ஆதலால் காவல் துறையினருக்கு இந்த வழ்க்குகளை கையாள்வதில் வருமானம் தாராளமாக இருக்கிறது எனவே தலித் மக்கள் வேறு பிரச்சினைக்காக அணுகினாலும் அதை வன்கொடுமை வழக்காக மாற்றி பணம் பண்ணி விடுகிறார்கள்.இதை நான் நேரிடையாகவே கண்டிருக்கிறேன்.இந்த அடிப்படை உண்மை கூடவா உங்களுக்கு தெரியவில்லை ? வெறும் புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு பேச வேண்டாம்.இது முதல்வன் பட ரகுவரனின் புள்ளி விவரங்களைப் போன்றது .மேலோட்டாமாக உற்று நோக்காதீங்க.நேரிடையான தொடர்பே இல்லாத ஒரு பகுதியின் விவகாரங்களில் வெறும் ஏடுகளின் செய்திகளை மட்டும் ஆதார தரவாக கொண்டு எதையும் முடிவுக்கு வராதீர்கள்.செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-43348165348722634342009-07-01T00:22:47.975+05:302009-07-01T00:22:47.975+05:30// எஸ்.டி. சோமசுந்தரம் அவர்களின் நமது கழகம், ஈ.வி....// எஸ்.டி. சோமசுந்தரம் அவர்களின் நமது கழகம், ஈ.வி.கே. சம்பத்+கண்ணதாசன் ஆகியோர் ஆரம்பித்த கட்சி, ஆர். எம். வீரப்பனின் எம்.ஜி. ஆர். கழகம்,<br />//<br /><br />"தொங்கல்" புகழ் எஸ்.டி.எஸ்.,ரஜினிகாந்த்தின் சினிமா படிமத்தை நம்பி கட்சி ஆரம்பித்த வீரப்பன் இவர்களெல்லாம் அருமையான அனுபவமிக்க தலைவர்களா? என்ன கொடுமை இது ?<br />இவர்களிடம் என்ன மதிப்பான கொள்கை இருந்தது என்று நீங்கள் தான் கூற வேண்டும்.<br /><br />//தே.மு.தி.க-வும் அ.தி.மு.க-வும் இன்னொரு தேர்தல் தோல்வி ஏற்பட்டால் கூடாரம் காலியாகும் அவலத்தைச் சந்திக்க வேண்டும் //<br /><br />தே.மு.தி.க வேண்டுமானால் அந்த நிலையை எட்டலாம் ஆனால் அ.தி.மு.கவிடம் இன்னும் ஒரு தலைமுறைக்கே அரசியல் செய்யும் அளவு அதன் பண பலம் இருக்கிறது.மேலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட தி.மு.க அணி ஆழிப்பேரலையாய் செலுத்திய பணம் தான் வெற்றியை மாற்றி அமைத்ததே தவிர முழுக்க மக்கள் பலத்தினால் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று நம்ப முடியாது.அ.தி.மு.கவிற்கு கிடைத்தது மீளவே முடியாத தோல்வியும் அன்று.இதைவிட மோசமான தோல்வியை அக்கட்சி கடந்த 96 தேர்தலில் பெற்ற பின்பும் மீண்டது.எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று புரியவில்லை.<br /><br /><br />// அரசியல் என்பது ஒருநாள் மட்டுமே வீதிக்கு வந்து காட்டும் வித்தை அன்று. தினத்தின் இருபத்து நான்கு மணி நேரத்தையும் வாழ்நாள் ஒட்டுமொத்தத்தையும் தொண்டுக்கும் செயலுக்கும் அர்ப்பணிக்க வேண்டிய இடம் ஆகும். நேற்றுவரை குளிர்பதன அறைக்குள் முடங்கிக் கிடந்தவர்கள் இன்று வீதிக்கு வந்து தோன்றினால் ஏமாந்துபோவதற்கு மக்கள் பழைய கைநாட்டுகள் அல்லர். இதயத்தை ரத்தம் சொட்டச் சொட்டப் பறித்தெடுத்து பலிபீடத்தில் வைக்கும் இலட்சிய வெறி இருந்தால் மட்டுமே அரசியலில் ஒரு முகவரி கிடைக்கும் //<br /><br />அய்யா எந்த காலத்துல இருக்கிறீங்க ? அப்படி இருக்கிற ஒரு தலைவன சொல்லுங்க பாக்கலாம்.மக்கள் கை நாட்டுகள் அல்லர் தான் ஆனால் நல்லா "கை நீட்டர்கள்" இரண்டு கையையும் நீட்டி பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கிறார்கள்.<br />தொண்டனோட இதயத்தில் வேண்டுமானால் பலி பீட லட்சிய வெறி இருக்கலாம் ஆனால் எந்த தலைவனிடமும் லட்சியமும் இல்லை ஒரு வெங்காயமும் இல்லை யார் யாரோட கூட்டு சேர்ந்து எவ்வளவு பங்கு போடாலாம் என்ற "கொள்ளை" வெறி வேண்டுமானால் இங்கே இருக்கிறது.<br /><br /><br />//கள் இறக்குவதற்காக முன்னெடுக்கும் போராட்டம் நூற்றுக்கணக்கான தென்னைகளை உடைமையாகக் கொண்ட நிலப்பிரபுக்களுக்கே சாதகமாகும் //<br />முழுக்க உணர்ச்சி வயப்பட்ட கருத்து இது ..<br />நுற்றுக்கணக்கான தென்னை மரம் வைத்திருந்தால் நிலப் பிரபுவா ? அய்யா இரண்டு ஏக்கர் நிலம் இருந்தாலே சுமார் 150 மரம் வரை இருக்கும்(ஏக்கருக்கு 70-75 மரங்கள் என்ற அளவில்) .இரண்டு ஏக்கர் வைத்துள்ள விவசாயி எப்படி நிலப் பிரபு ஆவான் ? ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை கொண்ட விவசாயிகள் தான் நிலப் பிரபுக்கள்.எங்கள் பகுதியில் அப்படி பெரிய அளவு மரங்களை கொண்டிருந்தவர்கள் யாரும் கள்ளிரக்கவே இல்லை அவர்கள் அதை கௌரவமாக கருத வில்லை.தங்கள் தோட்டங்களுக்குள் பலர் வந்து கள் அருந்தி செல்வதை இழிவாக கருதினார்கள் மேலும்அவர்களுக்கு இது ஒரு பொருட்டே இல்லை .சிறிய விவசாயிகள் தான் பெருமளவில் வருமானத்திற்காக கள்ளை இறக்கி விற்று வந்தார்கள்.நீங்கள் நகர்ப் புறத்தில் இருக்கிறீர்கள் நேரடியான எந்த தொடர்பும் இல்லாத ஒரு விவாகரத்தில் இப்படி எவ்வாறு எளிதாக சொல்கிறீர்கள் என்றும் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-64929938297376161372009-06-30T08:34:56.179+05:302009-06-30T08:34:56.179+05:30ம.பொ.சி. அவர்களின் தமிழரசுக் கட்சி, எஸ்.டி. சோமசுந...ம.பொ.சி. அவர்களின் தமிழரசுக் கட்சி, எஸ்.டி. சோமசுந்தரம் அவர்களின் நமது கழகம், ஈ.வி.கே. சம்பத்+கண்ணதாசன் ஆகியோர் ஆரம்பித்த கட்சி, ஆர். எம். வீரப்பனின் எம்.ஜி. ஆர். கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி ஆகியனவெல்லாம் இன்றைவிடவும் வெப்பமான அரசியல் சூழ்நிலைகளில் மதிப்பான கொள்கைகளை முன்மொழிந்து அருமையான அனுபவமிக்க தலைவர்களால் துவக்கப்பட்ட கட்சிகள். அக்கட்சிகளை இன்று அருங்காட்சியகத்தில் கூட காண முடியாது. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும், வைகோவின் ம.தி.மு.க.வும் எதிர்காலம் கேள்விக்குறியான காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கின்றன. தே.மு.தி.க-வும் அ.தி.மு.க-வும் இன்னொரு தேர்தல் தோல்வி ஏற்பட்டால் கூடாரம் காலியாகும் அவலத்தைச் சந்திக்க வேண்டும். அரசியல் என்பது ஒருநாள் மட்டுமே வீதிக்கு வந்து காட்டும் வித்தை அன்று. தினத்தின் இருபத்து நான்கு மணி நேரத்தையும் வாழ்நாள் ஒட்டுமொத்தத்தையும் தொண்டுக்கும் செயலுக்கும் அர்ப்பணிக்க வேண்டிய இடம் ஆகும். நேற்றுவரை குளிர்பதன அறைக்குள் முடங்கிக் கிடந்தவர்கள் இன்று வீதிக்கு வந்து தோன்றினால் ஏமாந்துபோவதற்கு மக்கள் பழைய கைநாட்டுகள் அல்லர். இதயத்தை ரத்தம் சொட்டச் சொட்டப் பறித்தெடுத்து பலிபீடத்தில் வைக்கும் இலட்சிய வெறி இருந்தால் மட்டுமே அரசியலில் ஒரு முகவரி கிடைக்கும். தேவைப்பாடுகளை நிறைவு செய்ய முடியும் என்றால் தொழிலில் வெற்றி பெற்றுவிடலாம். அதே வழிமுறைகள் அரசியலுக்கு உதவாது. அங்கு உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் கலை தெரிய வேண்டும். இவ்விதிகளை எல்லாம் கொங்குநாடு முன்னேற்றப் பேரவை நிறைவு செய்யும் பட்சத்தில் தான் அக்கட்சி தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளும் பாதையில் பயணிக்கிறது என்று பொருள். கள் இறக்குவதற்காக முன்னெடுக்கும் போராட்டம் நூற்றுக்கணக்கான தென்னைகளை உடைமையாகக் கொண்ட நிலப்பிரபுக்களுக்கே சாதகமாகும் என்பதால் மக்கள் அனுதாபத்தைப் பெறமுடியவில்லை. அது அதிகபட்சம் வருவாய்த்துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தை வரைக்குமே பயன்பட்டது என்பதை உணர வேண்டும்.மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-66943209154387121662009-06-16T10:54:48.089+05:302009-06-16T10:54:48.089+05:30நல்ல பதிவு.
நான் கொங்கு நாட்டைச் சேர்ந்தவன் தான்...நல்ல பதிவு. <br /><br />நான் கொங்கு நாட்டைச் சேர்ந்தவன் தான். இருந்தாலும் தேர்தல் சமயத்தில் ஊரில் இல்லை. <br /><br />நான் கேள்விப்பட்டவரை இந்தப் பேரவை கொஞ்சம் ஆழ வேரூன்றித்தான் இருக்கிறது. <br /><br />இன்னொன்று தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட இங்கே சாதி மோதல் குறைவு. சகிப்புத் தன்மை அதிகம். <br /><br />எனக்குத் தெரிந்து இந்தத் தேர்தலில் "தலித்" மக்களும் கூட இக்கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள். <br /><br />ஆனாலும் தலைவர்கள் எல்லோரும் ஒரு சாதியை சார்ந்தவர்கள் என்பதால் அது சாதிக்கட்சியாக மட்டுமே பார்க்கப்படும்.<br /><br />எனது தொகுதி சூலூர் ,அருகிலுள்ள பல்லடம் போன்ற தொகுதிகளில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதலிடம் கம்யூனிஸ்டும் , இரண்டாமிடம் கொ.மு.பேரவையும் பெற்றிருக்கின்றன. இதற்கும் சூலூர் தொகுதியில் கணீசமான அளவு முக்குலத்தோர்களும் , தெலுங்கு பேசும் நாயுடு இனத்தவர்களும் இருக்கிறார்கள்...<br /><br />இருந்தும் கணிசமான வாக்குகளை பேரவை பெற்றதற்குக் காரணம் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் ஊர்ப் பெரிசுகள் போட்ட நாட்டாமை உத்தரவுதான். <br /><br />வரப் போகும் சட்டமன்றத் தேர்தல் இவர்களது எதிர்காலத்தை நிச்சயிக்கும். <br /><br />அனேகமாக இன்னும் உழைத்தார்களெனில் நகர்ப்புற தொகுதிகளைத் தவிர்த்து 5 முதல் 6 சட்டமன்றத் தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புண்டு. <br /><br />அனேகமாக தொண்டாமுத்தூர் தொகுதி இடைத்தேர்தல் அதற்கான முன்னோட்டமாக அமைய வாய்ப்புண்டு. ஆனால் திமுக சார்பில் திரு.மு.கண்ணப்பன் அவர்கள் மீண்டும் நின்றால் பேரவைக்கான வாய்ப்பு குறையும். <br /><br />காரணம் இயல்பிலேயே திரு.கண்ணப்பன் மேல் கவுண்டர்களுக்கு உள்ள மரியாதைதான் காரணம்.<br /><br />இன்னொன்று தொண்டாமுத்தூர் தொகுதி கோவை நகரத்தின் ஒரு பகுதியையும் கொண்டிருப்பதால் முடிவினை கணிக்க இயலவில்லை.மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-48404618258976523942009-06-15T21:32:47.495+05:302009-06-15T21:32:47.495+05:30படித்தாயிற்று, சில விஷயங்கள் தெரிந்துகொண்டாயிற்று....படித்தாயிற்று, சில விஷயங்கள் தெரிந்துகொண்டாயிற்று.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-29272175085832717782009-06-15T17:22:10.338+05:302009-06-15T17:22:10.338+05:30//எம்.எம்.அப்துல்லா said...
//ஜாதி அல்லது மதம...//எம்.எம்.அப்துல்லா said...<br /><br /> //ஜாதி அல்லது மதம் தான் பிறப்பால் திணிக்கபடுகிறது. //<br /><br /> இல்லை அருண் அண்ணே,<br /><br /> ஜாதியம்கூட தொழில் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. இன்று பலரும் குல தொழில் தவிர்தது பிறவற்றை செய்யத் துவகியபின் அநத் கட்டமைப்பும் பிறப்பால் இல்லை. மதம் நாளையேகூட நான் ஒரு கிருஸதுவனாகிவிட முடியும். அதுவும் பிறப்பில் இல்லை. ஆனால் நான் செத்தாலும் என் தாய்மொழி மாறாது. தூக்கததில் என்னை உதைததால் நான் கத்தும் மொழி என் அன்னை சொன்ன மொழியாக மட்டுமே இருக்கும். ஏற்றுக்கொண்ட மொழியாக இருக்காது. ஆக பிறப்பில் வருவது மொழி மட்டுமே.//<br /><br />ஆழமான கருத்துக்கள், அற்புதமான சிந்தனைகள். பிடியுங்கள் பொற்கிளியை :)பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-23188055784274928282009-06-15T11:32:44.425+05:302009-06-15T11:32:44.425+05:30//ஜாதி அல்லது மதம் தான் பிறப்பால் திணிக்கபடுகிறது....//ஜாதி அல்லது மதம் தான் பிறப்பால் திணிக்கபடுகிறது. //<br /><br />இல்லை அருண் அண்ணே,<br /><br />ஜாதியம்கூட தொழில் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. இன்று பலரும் குல தொழில் தவிர்தது பிறவற்றை செய்யத் துவகியபின் அநத் கட்டமைப்பும் பிறப்பால் இல்லை. மதம் நாளையேகூட நான் ஒரு கிருஸதுவனாகிவிட முடியும். அதுவும் பிறப்பில் இல்லை. ஆனால் நான் செத்தாலும் என் தாய்மொழி மாறாது. தூக்கததில் என்னை உதைததால் நான் கத்தும் மொழி என் அன்னை சொன்ன மொழியாக மட்டுமே இருக்கும். ஏற்றுக்கொண்ட மொழியாக இருக்காது. ஆக பிறப்பில் வருவது மொழி மட்டுமே.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-62114909599809453382009-06-15T11:17:43.119+05:302009-06-15T11:17:43.119+05:30//நான் விளையாட்டாக தான் அந்த கேள்வியை கேட்டேன்..so...//நான் விளையாட்டாக தான் அந்த கேள்வியை கேட்டேன்..soory boss.<br />தப்பாக எடுத்துகாதீங்க..//<br /><br /><br />தவறாக புரிந்து கொண்டதற்கு என்னையும் மன்னியுங்கள்.<br /><br /><br /><br />//இப்படி பிறப்பை வைத்து தமிழர்கள் யார் என்று முடிவு செய்தால் குமாரசாமி ராஜாவை கூட தெலுங்கர் என்று சொல்லி விடலாமே..<br /><br />//<br /><br />அருண் அண்ணே,<br /><br />குமாரசாமி ராஜாவின் மூதாதையர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் வந்து குடியேறியவர்கள்.<br />குமாரசாமி ராஜாவுக்கு ஒரு <br />வார்த்தைகூட தெலுங்கில் எழுதவோ படிக்கவோ தெரியாது. அதனால்தான் நான் அவரை தெலுங்கராக கணக்கில் எடுக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர்,ஜானகி,ஜெயலலிதா <br />மூவரும் தமிழகதிற்கு வெளியே பிறந்து <br />பிழைப்பிற்காக தமிழகம் வந்து வந்த இடத்தில் சூழ்நிலை அமைந்ததால் முதல்வரானவர்கள்.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-82575383403059976832009-06-15T10:24:11.315+05:302009-06-15T10:24:11.315+05:30@அன்பின் அருண் அண்ணே
ஒருவரை யார் என்று நிர்னயிப்...@அன்பின் அருண் அண்ணே<br /><br /><br />ஒருவரை யார் என்று நிர்னயிப்பது முதலில் அவர் மொழிதான். எம்.ஜி.யார் தாய்மொழி மலையாளம். ஜானகி தாய் மொழி மலையாலம். ஜெயலலிதா தாய்மொழி கன்னடம். இதை அவர்களே பலமுறை சொல்லியுள்ளனர். இதில் நான் எங்கே அத்தாரிட்டியாக வந்தேன்??? தயவுசெய்து என்மேல் தேவையற்ற,காரணமற்ற,அர்த்தமற்ற காழ்புணர்சி,வேண்டாமே...@<br /><br />முதலில் நான் சொன்னது உங்களை புண் படுத்தி இருந்தால் என்னுடைய வருத்தங்களை சொல்லி கொள்கிறேன். காழ்புணர்ச்சி எல்லாம் பெரிய வார்த்தை. நான் விளையாட்டாக தான் அந்த கேள்வியை கேட்டேன்..soory boss.<br />தப்பாக எடுத்துகாதீங்க..<br /><br /><br />பிறப்பால் தமிழன் என்பது சரியாக வராது என்று நினைக்கிறேன்.. ஜாதி அல்லது மதம் தான் பிறப்பால் திணிக்கபடுகிறது. ஆனால் மொழி இனம் என்பது நாம் விரும்பி ஏற்று கொள்வது.<br /><br />என் ஜி ஆர் ஜெயலலிதா எப்படி தமிழர்கள் ஆகாமல் போனார்கள் என்று தெரியவில்லை. <br /><br />இப்படி பிறப்பை வைத்து தமிழர்கள் யார் என்று முடிவு செய்தால் குமாரசாமி ராஜாவை கூட தெலுங்கர் என்று சொல்லி விடலாமே..Arun Kumarhttps://www.blogger.com/profile/01458393435619327109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-11095950906481774372009-06-15T10:07:15.753+05:302009-06-15T10:07:15.753+05:30//மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டுக்கு ...//மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டுக்கு ஒரு சிறப்பு உண்டு. அண்டை மாநிலங்களில் எல்லாம் மெஜாரிட்டியாக உள்ள ஜாதியினரே முதல்வர் போட்டியில் இருப்பார்கள். இங்கே மைனாரிட்டிகளுக்கே வாய்ப்பு.//<br /><br />கூடவே வேறு மாநிலத்தவரும் அல்லவா முதல்வர் ஆகி இருக்கிறார்..,<br />சொன்னா வெட்க கேடுகலைக்கோவன்https://www.blogger.com/profile/00235761808165217816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-23052438149377106262009-06-15T05:31:20.610+05:302009-06-15T05:31:20.610+05:30இங்கே முக்கியமாக பார்க்கவேண்டியது , கொங்கு மாவட்டங...இங்கே முக்கியமாக பார்க்கவேண்டியது , கொங்கு மாவட்டங்களில் வசிக்கும் கொங்கு வேளாளர் அல்லாத மக்களுக்கு , இந்த கட்சியில் எவ்வளவு தூரம் வளர முடியும் என்பதை, அதன் பொருட்டே, இது பிராந்திய கட்சியா இல்லை சாதிகட்சியா என்று தெரியவரும். அதை காலம்தான் சொல்ல வேண்டும், மற்றபடி, கொங்கு நாடு இவ்வளவு தூரம் வளர்ந்ததிற்கு அவர்களின் புத்திசாலித்தனமான உழைப்பு காரணம் என்றாலும், சி.சுப்பிரமணியம் அவர்கள் (கொங்கு நாட்டை சேர்ந்தவர்) தொழில் துறை அமைச்சராக இருந்த காலத்தில் கொங்கு நாட்டிற்கு காண்பித்த சலுகையும் ஒரு காரணம்,ஆனால் இதை நான் குற்றசாட்டாகவோ , குறையாகவோ சொல்லவில்லை, மாறாக ஒரு சலுகை கொடுத்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ளும் ஆர்வம், உழைப்பு அந்த மக்களிடம் இருந்தது , அது மறுக்க முடியாத உண்மை.<br /><br />மற்றபடி இந்த கட்சி, காலத்தின் கட்டாயம்.<br /><br />ஒரு சந்தேகம், <br /><br />முதலியார் - மைனாரிட்டி ஜாதியா? மெஜாரிட்டி என்றல்லவா நினைத்தேன்!Gokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-52563738091305159992009-06-15T00:25:48.728+05:302009-06-15T00:25:48.728+05:30//அப்துல்லா சார்
நீங்கதான் எல்லாருக்கும் தமிழர் சர...//அப்துல்லா சார்<br />நீங்கதான் எல்லாருக்கும் தமிழர் சர்டிபிகேட் கொடுக்கும் அதாரிட்டியா?<br /><br />//<br /><br />அன்பின் அருண் அண்ணே<br /><br />தமிழக முதல் அமைச்சர்களில் யார் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற விவாதம் நடக்கும்போது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முதல்வர்களை மட்டும்தானே ஜாதிய அடிப்படையில் சிறுபான்மை,பெரும்பான்மை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்???<br /><br />ஒருவரை யார் என்று நிர்னயிப்பது முதலில் அவர் மொழிதான். எம்.ஜி.யார் தாய்மொழி மலையாளம். ஜானகி தாய் மொழி மலையாலம். ஜெயலலிதா தாய்மொழி கன்னடம். இதை அவர்களே பலமுறை சொல்லியுள்ளனர். இதில் நான் எங்கே அத்தாரிட்டியாக வந்தேன்??? தயவுசெய்து என்மேல் தேவையற்ற,காரணமற்ற,அர்த்தமற்ற காழ்புணர்சி,வேண்டாமே...எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-34441563625165579772009-06-15T00:16:18.063+05:302009-06-15T00:16:18.063+05:30//எந்த ஒரு அமைப்புக்கும் தலைமை முதன்மையானதுதான் அன...//எந்த ஒரு அமைப்புக்கும் தலைமை முதன்மையானதுதான் அனால் அதைவிட அதன் கொள்கைகளும்,அரசியல் அறமும் முதன்மையானது.<br /><br />//<br /><br />அன்பின் செந்தில் உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன்.ஆனால் அதே நேரத்தில் எந்தக் கருத்தும் ஒரு தனிமனிதனின் ஆளுமையினால்தான் அனைவரையும் சென்றடைகின்ரது என்பதும் வராலாற்று உண்மை. இதில் தமிழர் மற்றவர் என்ற பாகுபாடு உலக அளவில் இல்லை. பாசிசத்தை ஒரு இயக்கமாக மாற்றியதும் ஹிட்லர் என்ற தனிமனிதந்தான் எனப்தையும் மறக்காதீர்கள்.<br /><br /><br /><br />//தமிழகத்தின் வேறு எந்த பகுதியையும் விட இங்கு சாதிய மோதல்களும் சாதி கொடுமைகளும் குறைவே இதை புதுக்கோட்டையில் பிறந்து சென்னையில் வாழும் உங்களால் புரிந்து கொள்ள முடியாது.<br /><br />//<br /><br />செந்தில் அண்ணே இதை நான் போற போக்கில் சொல்லவில்லை. ஆதாரத்தோடுதான் சொல்லுகின்றேன். போலிஸ் ரிக்கார்ட்படி கலவரம் நடக்கும் தென் மாவட்டத்தைவிட மேற்கு மாவட்டத்தில்தான் பி.சி.ஆர். வழக்குகள் அதிகம். காரணம் என்ன???<br /><br />நான் புதுக்கோட்டையில் பிறந்து சென்னையில் வாழ்பவன்தான். ஆனால் தமிழகம் முழுவதும் உற்று நோக்குபவன்.<br /><br />//இதை இசுலாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் சிறுபான்மையர்களின் நிலைமையோடு ஒப்பிட்டு ஆராய்ந்தும் முடிவுக்கு வரலாம்.<br />//<br /><br />எந்த நாய் அப்படி செய்தாலும் தப்புதான்.இதில் இஸ்லாமியன் என்ன மற்றவன் என்ன???எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-44088072733943802102009-06-15T00:03:35.188+05:302009-06-15T00:03:35.188+05:30//அப்துல்லா முதல்வர்களின் ஜாதிப்பட்டியலை எழுதியுள்...//அப்துல்லா முதல்வர்களின் ஜாதிப்பட்டியலை எழுதியுள்ளதால் //<br /><br />பதிவர் டாக்டர்.சின்டோக் கேட்டதால் குடுத்தேண்ணே. மற்றபடி எனக்கு ஜாதியில் நம்பிக்கையும் இல்லை...உடன்பாடும் இல்லை.<br /><br />:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-53961697408209121062009-06-14T23:01:33.193+05:302009-06-14T23:01:33.193+05:30அப்துல்லா முதல்வர்களின் ஜாதிப்பட்டியலை எழுதியுள்ளத...அப்துல்லா முதல்வர்களின் ஜாதிப்பட்டியலை எழுதியுள்ளதால் நானும் இதைக் குறிப்பிடுகிறேன். சுதந்திரத்திற்கு முன்பான காலத்தில் சுப்பராயன் முதல்வராக இருந்திருக்கிறார். இவர் கொ.வெ.கவுண்டர்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-22075752519912980502009-06-14T22:46:38.995+05:302009-06-14T22:46:38.995+05:30அட சினிமாதான் கலக்கிறீங்கன்னா. அரசியல் பதிவிலயுமா....அட சினிமாதான் கலக்கிறீங்கன்னா. அரசியல் பதிவிலயுமா..? என்ன சொல்றது.. ம்ஹும்.. நல்லாருக்கு.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-49565716649554572182009-06-14T20:30:23.508+05:302009-06-14T20:30:23.508+05:30//1)அங்கு தனித் தன்மை வாய்ந்த தலைவர்கள் என எவரும் ...//1)அங்கு தனித் தன்மை வாய்ந்த தலைவர்கள் என எவரும் கிடையாது.// 100% TRUE<br /><br />2) //அனைவரும் பணக்காரர்கள் எனவே ஒருவர் மற்றொருவரை தற்காலிகமாகவே ஏற்றுக்கொள்வரே தவிர பணக்கார ஈகோ தனத்தால் நீடித்து எவரும் எவரையும் ஏற்க மாட்டார்கள்.// 100% TRUE<br /><br />//<br />3) சாதிய அடக்குமுறையில் அவர்கள் மனநிலை மிகவும் கடுமையானது. எனவே பிறரை அரவனைப்பதும், ஒருங்கினைப்பதும் கொங்கு பேரவையால் மிகவும் கடினம்.// <br />100% TRUE<br /><br /><br /><br /><br />எம்.எம்.அப்துல்லாARIVUMANI, LISBONhttps://www.blogger.com/profile/03089729441561456912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5359459476522315072009-06-14T14:32:31.835+05:302009-06-14T14:32:31.835+05:30@
எம்.ஜி.யார் (தமிழரே அல்ல)
ஜானகி (தமிழரே அல்ல)
...@<br />எம்.ஜி.யார் (தமிழரே அல்ல)<br /><br />ஜானகி (தமிழரே அல்ல)<br /><br />ஜெயலலிதா (தமிழரே அல்ல)@@<br /><br />அப்துல்லா சார்<br />நீங்கதான் எல்லாருக்கும் தமிழர் சர்டிபிகேட் கொடுக்கும் அதாரிட்டியா?Arun Kumarhttps://www.blogger.com/profile/01458393435619327109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-79797028769911357662009-06-14T14:02:56.056+05:302009-06-14T14:02:56.056+05:30எம்.எம்.அப்துல்லா said...
எழுதி வைத்துக் கொள்...எம்.எம்.அப்துல்லா said...<br /><br /> எழுதி வைத்துக் கொள்ளுங்கள் கொங்கு பேரவை ஒரு பெரிய சக்தியாக வளர முடியாது. காரணம்<br /><br />// 1)அங்கு தனித் தன்மை வாய்ந்த தலைவர்கள் என எவரும் கிடையாது. //<br /><br />எந்த ஒரு அமைப்புக்கும் தலைமை முதன்மையானதுதான் அனால் அதைவிட அதன் கொள்கைகளும்,அரசியல் அறமும் முதன்மையானது.தமிழ் சமுகத்தின் முட்டாள்தனமான தனி மனித வழிபாட்டு உளவியலால் உந்தப்பட்டதுதான் இந்த கருத்து.<br /><br /><br />// 2) அனைவரும் பணக்காரர்கள் எனவே ஒருவர் மற்றொருவரை தற்காலிகமாகவே ஏற்றுக்கொள்வரே தவிர பணக்கார ஈகோ தனத்தால் நீடித்து எவரும் எவரையும் ஏற்க மாட்டார்கள். //<br />90% உண்மை<br />//<br /> 3) சாதிய அடக்குமுறையில் அவர்கள் மனநிலை மிகவும் கடுமையானது. எனவே பிறரை அரவனைப்பதும், ஒருங்கினைப்பதும் கொங்கு பேரவையால் மிகவும் கடினம்.<br />//<br /><br />தமிழகத்தின் வேறு எந்த பகுதியையும் விட இங்கு சாதிய மோதல்களும் சாதி கொடுமைகளும் குறைவே இதை புதுக்கோட்டையில் பிறந்து சென்னையில் வாழும் உங்களால் புரிந்து கொள்ள முடியாது.இதை இசுலாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் சிறுபான்மையர்களின் நிலைமையோடு ஒப்பிட்டு ஆராய்ந்தும் முடிவுக்கு வரலாம்.செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-59722058020848450842009-06-14T13:27:13.533+05:302009-06-14T13:27:13.533+05:30முரளி
சில மாதங்களுக்கு முன்பு ,
நான் உங்களை , வ...முரளி<br /><br /> சில மாதங்களுக்கு முன்பு ,<br /> நான் உங்களை , விஜய் டிவியில் ஒளிபரப்பான கோவை இசைமழை நிகழ்ச்சியில் பார்த்தேனே !.<br /><br />உங்க சொந்த ஊர் எது ? .Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-84195570839985450542009-06-14T01:22:08.255+05:302009-06-14T01:22:08.255+05:30சேகுவேரா - வின் முதுகில் குத்தியதா கியூபா?
சே வின...சேகுவேரா - வின் முதுகில் குத்தியதா கியூபா? <br />சே வின் பிறந்த நாளில் தமிழர்களின் சூளுரை<br />”உலகமே எதிர்ப்பினும் உரிமையை மீட்போம்”<br /><br /><br />http://maanamumarivum.blogspot.com/தமிழன்https://www.blogger.com/profile/10635569039883736676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-22671208836764830652009-06-14T01:18:48.775+05:302009-06-14T01:18:48.775+05:30அப்பா அனானி சாமிகளா, எவ்வளவோ முயற்சி பண்ணுறேன்.அப்...அப்பா அனானி சாமிகளா, எவ்வளவோ முயற்சி பண்ணுறேன்.அப்படியும் எனக்கு வாய் சும்மா இருக்க மாட்டேங்குது. சென்சிட்டிவான விஷயங்களில் என் கருத்தை பட்டுனு சொல்லிவிடுகின்றேன். என் கருத்தில் உடன்பாடில்லையெனில் தயவு செய்து என்னை மட்டும் திட்டவும்...என்னைச் சார்ந்தவர்களை பிளிஸ் வேணாம்<br /><br />:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.com