tag:blogger.com,1999:blog-1470968473851359111.post4358876449013980280..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: சகலகலா வல்லவன் – சில நினைவுகள்முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-52197271954365442612014-07-24T23:57:15.193+05:302014-07-24T23:57:15.193+05:30விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி சார்லஸ்.விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி சார்லஸ்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-64093136103810903692014-07-23T20:25:04.901+05:302014-07-23T20:25:04.901+05:30மிஸ்டர் முரளி
உங்கள...மிஸ்டர் முரளி <br /><br /> உங்களின் பதிவு என் நினைவுகளையும் தூசி தட்டி எழுப்பி விட்டது. இளமைக் காலத்து நினைவுகள் பசுமையாய் கண் முன் விரிகிறது . சகல கலா வல்லவன் காரம் மணம் தூக்கிய சரியான மசாலா படம் . ஏறக்குறைய பெரிய இடத்து பெண் எம். ஜி. ஆர் கதைதான் . மக்கள் ரசனைகளை புரிந்து கொள்ள முடியாது . ஆனால் கொடுத்த காசுக்கு குறைவில்லாமல் படம் ஜாலியாக சென்றதால் வெற்றி அடைந்தது . நானும் சென்ரல் தியேட்டரின் வாசலில் மணிக்கணக்கில் தவம் கிடந்து உள்ளே புகுந்தவன். நினைத்துப் பார்க்கிறேன். நெஞ்சம் இனிக்கிறது .<br /><br /> இளையராஜாவின் இசைதான் அவ்வளவு பெரிய வெற்றிக்கு மிக முக்கிய காரணம் . நியூ இயர் பாட்டை அடிக்க இன்னொரு பாடல் பிறக்கவில்லை என்பது மிகச் சரியான கூற்று. ஆனால் நிலா காயுது பாட்டைப் பற்றி தவறான சிந்தனையை எழுப்பி இருக்கிறீர்கள். பாலுணர்வு பாடல்கள் பழங்காலத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது . ஆச்சரியம் என்னவெனில் அவை எல்லாம் சூப்பர் ஹிட் ! உதாரணம் எழந்த பயம் பாட்டு . அதில் இல்லாத அசிங்கமா என்ன!? எத்தனை அழகு கொட்டி கிடக்குது என்ற பாட்டு கேட்டு இருக்கீங்களா? இதழே இதழே தேன் வேண்டும் எம். ஜி. ஆர் பாட்டு கேட்டுருக்கீங்களா ? எல்லாம் 'அந்த ' மாதிரி பாடல்கள்தான் . இதில் இளையராஜாவை மட்டும் குறை சொல்வதில் அர்த்தமில்லை . காரிகன் புது கதை விடுகிறார் . அந்தப் பாட்டு வந்ததில் இருந்துதான் தமிழிசை கெட்டுப் போச்சாம் !சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-44858970372784328512014-07-23T20:24:32.006+05:302014-07-23T20:24:32.006+05:30மிஸ்டர் முரளி
உங்கள...மிஸ்டர் முரளி <br /><br /> உங்களின் பதிவு என் நினைவுகளையும் தூசி தட்டி எழுப்பி விட்டது. இளமைக் காலத்து நினைவுகள் பசுமையாய் கண் முன் விரிகிறது . சகல கலா வல்லவன் காரம் மணம் தூக்கிய சரியான மசாலா படம் . ஏறக்குறைய பெரிய இடத்து பெண் எம். ஜி. ஆர் கதைதான் . மக்கள் ரசனைகளை புரிந்து கொள்ள முடியாது . ஆனால் கொடுத்த காசுக்கு குறைவில்லாமல் படம் ஜாலியாக சென்றதால் வெற்றி அடைந்தது . நானும் சென்ரல் தியேட்டரின் வாசலில் மணிக்கணக்கில் தவம் கிடந்து உள்ளே புகுந்தவன். நினைத்துப் பார்க்கிறேன். நெஞ்சம் இனிக்கிறது .<br /><br /> இளையராஜாவின் இசைதான் அவ்வளவு பெரிய வெற்றிக்கு மிக முக்கிய காரணம் . நியூ இயர் பாட்டை அடிக்க இன்னொரு பாடல் பிறக்கவில்லை என்பது மிகச் சரியான கூற்று. ஆனால் நிலா காயுது பாட்டைப் பற்றி தவறான சிந்தனையை எழுப்பி இருக்கிறீர்கள். பாலுணர்வு பாடல்கள் பழங்காலத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது . ஆச்சரியம் என்னவெனில் அவை எல்லாம் சூப்பர் ஹிட் ! உதாரணம் எழந்த பயம் பாட்டு . அதில் இல்லாத அசிங்கமா என்ன!? எத்தனை அழகு கொட்டி கிடக்குது என்ற பாட்டு கேட்டு இருக்கீங்களா? இதழே இதழே தேன் வேண்டும் எம். ஜி. ஆர் பாட்டு கேட்டுருக்கீங்களா ? எல்லாம் 'அந்த ' மாதிரி பாடல்கள்தான் . இதில் இளையராஜாவை மட்டும் குறை சொல்வதில் அர்த்தமில்லை . காரிகன் புது கதை விடுகிறார் . அந்தப் பாட்டு வந்ததில் இருந்துதான் தமிழிசை கெட்டுப் போச்சாம் !சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-79037621967420837422013-09-09T20:16:18.450+05:302013-09-09T20:16:18.450+05:30murali sir, why are you delay for every posting
murali sir, why are you delay for every posting<br />Anonymoushttps://www.blogger.com/profile/11695727716228489643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-47064626884938765172013-07-29T22:57:53.838+05:302013-07-29T22:57:53.838+05:30நன்றி Swegeniநன்றி Swegeniமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-51493441520318944892013-07-29T14:48:54.801+05:302013-07-29T14:48:54.801+05:30அந்த கால கட்டத்தில் சினிமாவின் வெற்றி பெரும்பாலும்...அந்த கால கட்டத்தில் சினிமாவின் வெற்றி பெரும்பாலும் கிராம மற்றும் எளிய மக்களால் நிர்ணயிக்கப்பட்டது . அவர்கள் பாசாங்கில்லாமல் எதையும் ரசிக்க கூ டியவர்கள். வள்ளி திருமணம் என்ற பெயரில் நடத்தப்படும் நாடகம் ஒரு உதாரணம். நெல்லை பார்வதி தியேட்டரில் இந்த படத்தை 4 முறை பார்த்திருக்கிறேன். அந்த பாடல் உறுத்தாமல்தான் கடந்து சென்றதாக ஞாபகம். swejenihttps://www.blogger.com/profile/14431959404879114631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-69665019282186379552013-07-29T07:17:16.891+05:302013-07-29T07:17:16.891+05:30நன்றி கோபிநாத்.
நன்றி நட்ராஜ். சைன் கர்வ் உண்மைத...நன்றி கோபிநாத். <br /><br />நன்றி நட்ராஜ். சைன் கர்வ் உண்மைதான். இகாரஸ் பிரகாஷ் அவர்கள் சொன்னது “ அப்போது நிறைய நியூ வேவ் சினிமாக்கள் வந்தன” அதன் நீட்சியாக மற்ற பட கவர்ச்சியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்போ குறைந்துவிட்டது :-(((முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-34073126170108284162013-07-29T07:14:14.584+05:302013-07-29T07:14:14.584+05:30நன்றி சுரேஷ்
நன்றி ராவணன். அந்தக் காலத்தில் காலைக...நன்றி சுரேஷ்<br /><br />நன்றி ராவணன். அந்தக் காலத்தில் காலைக்காட்சி வரிசையில் நின்று மாலை, இரவு காட்சிகள் பார்ப்பார்கள். அந்த கியூவில் நிற்கும் போது சில விஷயங்களைப் பற்றி பேசும்போது, நண்பர்களும் கிடைப்பார்கள். <br /><br /><br /><br />முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-16536037492569344102013-07-29T01:37:52.320+05:302013-07-29T01:37:52.320+05:30As usual, செமத்தியான ரைட்டப் முரளிகண்ணன். உங்கள் க...As usual, செமத்தியான ரைட்டப் முரளிகண்ணன். உங்கள் கடைசிப்பத்திக்கு பாரலலாய் என்னிடம் ஒரு தியரி உண்டு. சினிமாவில் கவர்ச்சி அந்தக்காலக்கட்டத்துடன் பார்க்கையில் உண்மையில் கம்மியாகிவிட்டது. ஒரு சைன் கர்வ் போல் கவர்ச்சி அந்த காலக்கட்டத்தில் ஏறி,இன்று குறைந்துவிட்டது. யோசித்துப்பாருங்கள்,ஒரு முன்னணி ஹீரோயின், டிக்டிக்டிக் மாதவி போன்று 2 பீசில் இப்போது வருகிறாரா? அக்காலக்கட்டதுக்கான கவர்ச்சி tolerance ரொம்பவும் அதிகமாக இருந்திருக்கிறது..Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-22448605480996791612013-07-28T21:09:51.220+05:302013-07-28T21:09:51.220+05:30//என்னுடைய தந்தை சாரதா, துலாபாரம், சுமைதாங்கி போன்...//என்னுடைய தந்தை சாரதா, துலாபாரம், சுமைதாங்கி போன்ற படங்களையெல்லாம் பார்த்து விட்டு அழுதுகொண்டேதான் வீட்டுக்கு வருவாராம். அதனால் அவரும் என்னை இந்த விஷயங்களில் கண்டிக்க மாட்டார்.//<br /><br />எங்க வுட்டுளையும் இதே கதை தான்...பிதாமகன் படத்துக்கு ஈவினிங் ஷோ படம் பார்த்துட்டு நைட் ஷோவுக்கு அப்பாவுக்கு டிக்கெட் வாங்கிட்டு போயி கொடுத்தேன் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-14040566255819394592013-07-28T19:47:38.036+05:302013-07-28T19:47:38.036+05:30ஆஹா...மலரும் நினைவுகள்......
எங்க மாமா சொல்வதைக் ...ஆஹா...மலரும் நினைவுகள்......<br /><br />எங்க மாமா சொல்வதைக் கேட்டால்...<br /><br />15-08-1982-ல் இந்தப் படம் ரிலீஸ். <br />மதுரையில் சென்ட்ரல் தியேட்டரில். தெற்கு வாசல் வழியாக மீனாட்சிய பாக்கப் போவதைவிட சென்ட்ரலில் படம் பாக்கப் போவதே அதிகம்.<br /><br />வேட்டி சட்டையில் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றேன். சென்றது காலைக்காட்சிக்கு....டிக்கெட்டு கெடைக்குமா? மேட்னி ஷோவிற்குக்கூட டிக்கெட் கெடைக்கவில்லை. விடுவனா....?<br /><br />வீட்டுக்குப் போய் கைலி..பனியனில் திரும்பவும் சென்றேன். 6 மணி ஷோவிற்கு டிக்கெட் கிடைத்தது.<br /><br />எங்க மாமா அப்பப்ப பழச கூறுபோடுவார். அதுவும் அந்தக் கிணத்தடியில் பாடும் நிலாக்காயுதே என்ற பாட்டைக் கேட்டு.......ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-44341171082064951852013-07-28T18:38:12.283+05:302013-07-28T18:38:12.283+05:30 சுவையான நினைவுகள்! சகலகலா வல்லவன் வந்த போது பெரும... சுவையான நினைவுகள்! சகலகலா வல்லவன் வந்த போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது உண்மைதான்! நிலாகாயுது பாடல் குறித்த தங்கள் சந்தேகம் எனக்கும் உண்டு! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-16227010176939630662013-07-28T17:58:37.276+05:302013-07-28T17:58:37.276+05:30நன்றி தமிழ் இளங்கோ
நன்றி ரமேஷ்நன்றி தமிழ் இளங்கோ<br /><br />நன்றி ரமேஷ்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-22989036834268755252013-07-28T11:39:27.921+05:302013-07-28T11:39:27.921+05:30Nice sakalakala vallavan nnu en photo pottirukkala...Nice sakalakala vallavan nnu en photo pottirukkalaam :)ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-31254023314625531962013-07-28T11:32:46.816+05:302013-07-28T11:32:46.816+05:30நன்றாக எழுதி இருக்கிறீர்கள். முக்கியமாக, கடைசி பார...நன்றாக எழுதி இருக்கிறீர்கள். முக்கியமாக, கடைசி பாராவில் சொன்ன வரிகள். கிராமத்து மினி பஸ்களில் இந்த பாடலை சர்வ சாதாரணமாக எல்லோரும் கேட்டார்கள். <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-31454650280032184412013-07-28T11:26:10.060+05:302013-07-28T11:26:10.060+05:30நன்றி ஆருர் மூனா செந்தில்
நன்றி காரிகன்
நன்றி ரா...நன்றி ஆருர் மூனா செந்தில்<br /><br />நன்றி காரிகன்<br /><br />நன்றி ராஜ்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5883297000013062772013-07-28T09:37:33.639+05:302013-07-28T09:37:33.639+05:30சான்ஸ்சே இல்ல பாஸ்... அட்டகாசமா விவரிச்சு இருக்கீங...சான்ஸ்சே இல்ல பாஸ்... அட்டகாசமா விவரிச்சு இருக்கீங்க. என்னோட ஊர் தியேட்டர்ல படம் பார்த்தது எனக்கு ஞாபகம் வந்துடிச்சு.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-75282882364297611992013-07-28T09:15:45.420+05:302013-07-28T09:15:45.420+05:30முரளி கண்ணன்,
நேர்மையாக எழுதி இருக்கிறீர்கள்....முரளி கண்ணன்,<br /> நேர்மையாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். இந்தப் படத்தில் நடித்த கமலஹாசனே இப்போது பேட்டிகளில் இந்தப் படத்தை தவிர்க்க சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவின் தரத்தை வெகுவாக சீரழித்த திரைப்படம் இது. இளமை இதோ என்னும் புத்தாண்டு பாடலைத் தவிர இதில் எந்த சிறப்பும் இல்லை.உங்களின் இறுதி பத்தியில் நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்வி மிகச் சரியானது. நான் இளையராஜாவை காட்டமாக விமர்சிப்பதாக சிலர் குறை கூறுவதுண்டு. அதற்கு காரணமே இந்த நிலாகாயுது பாடல்தான். இளையராஜா தமிழ்த் திரையிசையை வேறு திசைக்கு இழுத்துச் சென்றது மட்டுமில்லாது விடலைப் பருவத்து காமங்களை இசையாக மாற்றி,இன்றைக்கு அதிக அளவில் கேடுகெட்ட பாடல்கள் வருவதற்கு பாதை அமைத்துக் கொடுத்தார். இந்தப் பாடல் தமிழ் வானொலிகளில் தடை செய்யப்பட்டது. எத்தனை சிறப்பான பாடல்களை ஜானகி பாடியிருந்தாலும் இந்த ஒரு பாடல் அவரின் இசை அத்தியாயத்தில் ஒரு கரும் புள்ளி. இதை மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பது எனக்கும் உங்களைப் போலவே திகைப்பாக இருக்கிறது. அதை விட இப்படி ஒரு ஆபாசமான சிந்தனை எப்படி அந்த "ஞானி" யின் மனதில் தோன்றியிருக்கும் என்பதை நினைக்கும் போது "இவனுக எதையும் கேப்பானுக" என்று நம் ரசனையை அவர் கீழ்த்தரமாக எண்ணிவிட்டாரோ என்று தோன்றுகிறது.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-4154144624375660652013-07-28T09:10:09.538+05:302013-07-28T09:10:09.538+05:30அருமையான பதிவு, நன்றி முரளிஅருமையான பதிவு, நன்றி முரளிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-7052593238739750192013-07-28T08:28:19.899+05:302013-07-28T08:28:19.899+05:30நன்றி சரவணகுமரன்
நன்றி இல்யாஸ்
நன்றி தனபாலன்
நன...நன்றி சரவணகுமரன்<br /><br />நன்றி இல்யாஸ்<br /><br />நன்றி தனபாலன்<br /><br />நன்றி உலக சினிமா ரசிகன். ஜானகி சரியான பதிலடிதான் கொடுத்திருக்கிறார்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-34850413775281383202013-07-28T07:49:16.598+05:302013-07-28T07:49:16.598+05:30உங்கள் சந்தேகத்துக்கான விடை அல்ல...
அதையொட்டிய பிள...உங்கள் சந்தேகத்துக்கான விடை அல்ல...<br />அதையொட்டிய பிளாஷ்பேக்.<br /><br />படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நேரம்...<br />பிரபல நடிகர் ஒருவர் எஸ்.ஜானகியிடம் கேட்டார்.<br /> “எப்படி பாட்டுக்கு நடுவில் ‘ஸ்பெஷல் எபெக்ட்ஸ்’ கொடுக்கிறீர்கள்...அக்கா?”<br /><br /> நடிகர் எந்த பாடலை குறித்து கேட்கிறார் என்பதை புரிந்து கொண்டு...<br />“நீங்க நடிக்கும் போது முகத்தில் கொடுக்கும் எக்ஸ்பிரஷனை நான் குரலில் கொண்டு வருகிறேன்.அவ்வளவுதான்” என்றார். உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-39210883522190108282013-07-28T07:21:39.283+05:302013-07-28T07:21:39.283+05:30மூட்டைப்பூச்சி தியேட்டரில்...!
கமலின் "ஹீரோ ...மூட்டைப்பூச்சி தியேட்டரில்...!<br /><br />கமலின் "ஹீரோ + மசாலா" சகலகலா வல்லவனோடு முடிந்து விட்டது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-24190101361857989912013-07-28T04:41:57.378+05:302013-07-28T04:41:57.378+05:30Super write up..took me to my young age..:)Super write up..took me to my young age..:)இல்யாஸ்.முhttps://www.blogger.com/profile/14048675219214576534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-69850983977043610592013-07-28T04:41:24.338+05:302013-07-28T04:41:24.338+05:30Super write up..took me to my young age..:)Super write up..took me to my young age..:)இல்யாஸ்.முhttps://www.blogger.com/profile/14048675219214576534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-14767590815749342672013-07-28T01:56:11.319+05:302013-07-28T01:56:11.319+05:30Super...
Super...<br />சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.com