tag:blogger.com,1999:blog-1470968473851359111.post7155141895061979802..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: சினிமா கேள்வி பதில் தொடர்விளையாட்டுமுரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-29757689429879602482008-10-31T13:18:00.000+05:302008-10-31T13:18:00.000+05:30கிரி, சுரேகா வருகைக்கு நன்றிகிரி, சுரேகா வருகைக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-26306233792927980392008-10-31T08:38:00.000+05:302008-10-31T08:38:00.000+05:30இவ்வளவு சினிமா விஷயங்கள் சொல்லும்போதே நினைச்சேன். ...இவ்வளவு சினிமா விஷயங்கள் சொல்லும்போதே நினைச்சேன். கண்டிப்பா ஒரு படத்தையாவது யோசிச்சு வச்சிருப்பீங்கன்னு! உண்மையா போச்சு !<BR/><BR/>வாழ்த்துக்கள்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-56892769112815271762008-10-25T22:16:00.000+05:302008-10-25T22:16:00.000+05:30//அதிகம் தாக்கிய படம் ஹம் ஆப்கே ஹைன் கோன் (40 முறை...//அதிகம் தாக்கிய படம் ஹம் ஆப்கே ஹைன் கோன் (40 முறை, மாதுரிக்காக) //<BR/><BR/>ரொம்ப அநியாயமா இருக்கே..அந்த ஹுசைன விட மோசமா இருப்பீங்க போல :-)))<BR/><BR/>//காதலில் விழுந்தேன் படத்தை பென்ஹர் பட ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறார்கள்//<BR/><BR/>:-)))))))))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-54080536659622637692008-10-17T10:51:00.000+05:302008-10-17T10:51:00.000+05:30குட்டிபிசாசு தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன...குட்டிபிசாசு தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-80032014855266056232008-10-17T01:35:00.000+05:302008-10-17T01:35:00.000+05:30ennaiyum azhaichi irukkinge. kandippa ezuthukiren....ennaiyum azhaichi irukkinge. kandippa ezuthukiren.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-67773536028552384182008-10-13T22:40:00.000+05:302008-10-13T22:40:00.000+05:30rapp,I expect a powerful post from you.Thankyourapp,<BR/><BR/>I expect a powerful post from you.<BR/><BR/>Thankyouமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-86887205947739572452008-10-13T18:51:00.000+05:302008-10-13T18:51:00.000+05:30என்னையும் அழைச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க முரளிக...என்னையும் அழைச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க முரளிக்கண்ணன் சார்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-87945002002576230132008-10-11T23:17:00.000+05:302008-10-11T23:17:00.000+05:30வருகைக்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றி அத்திரிவருகைக்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றி அத்திரிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-52579651693332542332008-10-11T19:39:00.000+05:302008-10-11T19:39:00.000+05:30டீன் ஏஜ் வயதில் மூன்றாம் தர மலையாள படங்கள் ம்ம்ம்ம...டீன் ஏஜ் வயதில் மூன்றாம் தர மலையாள படங்கள் ம்ம்ம்ம்ம். தொலைக்காட்சிகள் சினிமாவை வைத்துதான் பிழைப்பு நடத்துகின்றன. நச் தொடர் விளையாட்டு.அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-72825050649409208492008-10-11T11:36:00.000+05:302008-10-11T11:36:00.000+05:30நர்சிம், உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நர்சிம், உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-84875996631883945782008-10-11T11:06:00.000+05:302008-10-11T11:06:00.000+05:30ஆகா அப்ப நான்மட்டும்தான் இன்னும் பதிவு போடலியா??இந...ஆகா அப்ப நான்மட்டும்தான் இன்னும் பதிவு போடலியா??<BR/><BR/>இந்த பதிவ பத்தி..<BR/><BR/>அதுசரி.. திருவிளையாடல் ஆரம்பம் படத்துல இளவரசு சொல்வாரே..<BR/><BR/>அவன் பொங்கலுக்கே வெடிவிடுவான்.. தீபாவளி கெடச்சா...<BR/><BR/>நர்சிம்narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-76191683260097276552008-10-11T10:05:00.000+05:302008-10-11T10:05:00.000+05:30வருகைக்கு நன்றி சத்யப்ரியன்ராஜா, ஆமோதிக்கிறேன்அப்த...வருகைக்கு நன்றி சத்யப்ரியன்<BR/><BR/>ராஜா, ஆமோதிக்கிறேன்<BR/><BR/>அப்துல்லா உங்களை விட்டுவிடுவோமா? அதுக்கெல்லாம் ஆள் இருக்கு<BR/><BR/>பரிசல் திங்களை எதிர்பார்க்கிறேன். இப்போ தங்கமணி பதிவு படிக்கிறதில்லே. அதான் உண்மையை எழுதிட்டேன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-34432393399786740822008-10-11T08:30:00.000+05:302008-10-11T08:30:00.000+05:30லக்கி அழைப்பு விடுத்த நபர்ல யாராவது கண்டிப்பா நம்ம...லக்கி அழைப்பு விடுத்த நபர்ல யாராவது கண்டிப்பா நம்மளைக் கூப்பிடுவாங்கன்னு நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி, கொஞ்ச எழுதி வெச்சிருக்கேன். திங்கள் போடறேன்!<BR/><BR/>தசாவதார டெக்னிகல் விஷய கவனிப்பும், பொன்னியின் செல்வன் உல்டாவும் சூப்பரோ சூப்பர்!<BR/><BR/>அப்புறம் HHHK 40, தங்கமணிக்கு தெரியுமா?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-89355806581833984612008-10-11T08:06:00.000+05:302008-10-11T08:06:00.000+05:30இதை தொடர் விளையாட்டு என்று சொல்வதை காட்டிலும் போஸ...இதை தொடர் விளையாட்டு என்று சொல்வதை காட்டிலும் போஸ்டன் பாலா சொன்ன மாதிரி "புள்ளி விபர ஆட்டம்" (சர்வே) என்று சொல்லுவதே பொருந்தும்.Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-30888835173802610252008-10-10T23:43:00.001+05:302008-10-10T23:43:00.001+05:30அப்பாடி நா எஸ்கேப்பு இந்த தொடர்விளையாட்டுலஅப்பாடி நா எஸ்கேப்பு இந்த தொடர்விளையாட்டுலபுதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-63886763603935275472008-10-10T23:43:00.000+05:302008-10-10T23:43:00.000+05:30அட்டகாசமான பதிவு முரளி. பொன்னியின் செல்வனை இப்படிய...அட்டகாசமான பதிவு முரளி. பொன்னியின் செல்வனை இப்படியும் யோசிக்க முடியுமா? திரைக் கதை அபாரம். <BR/><BR/>கானா பாட்டுகளை பற்றி நீங்கள் சொன்னது மிகவும் அருமை. இந்தியனை பற்றி சொன்னதும் வருத்தமே மேலோங்கியது. நிமிர்ந்து வாழ்பவர்களுக்கு ஏற்ற இடம் அல்ல நமது உலகம். வளைந்து கொடுப்பவர்களே வாழ்வார்கள். <BR/><BR/>ஆலமரம் புயலில் சாய வளைந்து கொடுக்கும் நானல் வாழ்கிறதல்லவா?SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.com