tag:blogger.com,1999:blog-1470968473851359111.post7513726218130041856..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: தமிழ் சினிமா எதிர் நாயகர்கள் - 1முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-52598593701582362302009-02-02T10:47:00.000+05:302009-02-02T10:47:00.000+05:30வருகைக்கு நன்றி அனுஜன்யா,அந்த வசனம் பலரால் மாற்றப்...வருகைக்கு நன்றி அனுஜன்யா,<BR/><BR/>அந்த வசனம் பலரால் மாற்றப்பட்டு (அவர்களுக்கேற்ப்ப : அடைந்தால் மாதுரி தீட்சித், அடையாவிட்டால் மனிஷா கொய்ராலா, மருத்துவம் படிக்க விரும்பிய போது , பிடிச்சா ஸ்டெத்து இல்லாட்டி டெத்து) என கேட்டுக்கொண்டிருப்பதால் மாற்றி எழுதிவிட்டேன் என நினைக்கிறேன். திருத்தி விடுகிறேன்.<BR/><BR/>\\வீரப்பா (அவர் மகன் பெயரில்) 'திசை மாறிய பறவைகள்' என்ற படமும் தயாரித்த ஞாபகம். <BR/><BR/>\\<BR/><BR/>ஆம் அவர் மகன் பிஎஸ்வி ஹரிஹரன் பெயரில் தயாரித்தார்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-13752742383921954232009-02-02T10:06:00.000+05:302009-02-02T10:06:00.000+05:30என்ன ஒரு சரளமான, சுவாரஸ்யம் கூடிய நடை! "தண்ணீர் தர...என்ன ஒரு சரளமான, சுவாரஸ்யம் கூடிய நடை! <BR/><BR/>"தண்ணீர் தராத அண்டை மாநிலங்கள், ஆப்பிள் கம்ப்யூட்டர்" என்று முரளி டச் பளிச். <BR/><BR/>"மணந்தால் மகாதேவி; இல்லையேல் (அடையாவிட்டால் என்று இல்லை என்று ஞாபகம்) மரணதேவி" என்று நினைவு. பஞ்ச் வரிகளில் தவறு இருக்கக் கூடாதல்லவா :) <BR/><BR/>வீரப்பா (அவர் மகன் பெயரில்) 'திசை மாறிய பறவைகள்' என்ற படமும் தயாரித்த ஞாபகம். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-44366104937655258542009-02-02T09:51:00.000+05:302009-02-02T09:51:00.000+05:30முத்து தமிழினி தங்கள் வருகைக்கு நன்றிமுத்து தமிழினி தங்கள் வருகைக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-91570336183911524362009-02-02T00:31:00.000+05:302009-02-02T00:31:00.000+05:30///இயல்பாகவே இவரின் உடல்கட்டும்,முகவெட்டும் ராஜா, ...///இயல்பாகவே இவரின் உடல்கட்டும்,முகவெட்டும் ராஜா, மந்திரி,ராஜகுரு போன்ற வேடங்களுக்கு பொருத்தமாய் இருக்கும். லேசாக முகத்தை இறுக்கினாலே வில்லன் தோரனை வந்துவிடும்.//<BR/><BR/>நல்ல ஃப்லோ..கலக்குங்கMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-22659879609887951662009-02-01T12:54:00.000+05:302009-02-01T12:54:00.000+05:30வருகைக்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார். டாக்டர் மீள் வ...வருகைக்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார். <BR/><BR/>டாக்டர் மீள் வருகைக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-65322138080443286462009-02-01T10:19:00.000+05:302009-02-01T10:19:00.000+05:30//ஐந்தையும் ஐந்தையும் கூட்ட ஆப்பிள் கம்ப்யூட்டர் எ...//ஐந்தையும் ஐந்தையும் கூட்ட ஆப்பிள் கம்ப்யூட்டர் எதற்க்கு?<BR/>//<BR/><BR/>அருமை அருமை :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-59844638320543229812009-02-01T09:00:00.000+05:302009-02-01T09:00:00.000+05:30//அண்டை மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தராவிட்டாலும் நா...//அண்டை மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தராவிட்டாலும் நாயகிகளையும், வில்லன்களையும் மட்டும் தாராளமாய் தந்து கொண்டிருக்கின்றன.// <BR/><BR/>:-)))))))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-17211093310364514262009-02-01T07:51:00.000+05:302009-02-01T07:51:00.000+05:30வித்யா, சுரேஷ் வருகௌக்கு நன்றி.சுரேஷ் நிச்சயம் எழு...வித்யா, சுரேஷ் வருகௌக்கு நன்றி.<BR/><BR/>சுரேஷ் நிச்சயம் எழுதுகிறேன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-75402452604054758332009-02-01T07:36:00.000+05:302009-02-01T07:36:00.000+05:30கொலை செய்வது ஒரு கலை என்று வசனம் பேசிய நடராஜனைப் ப...கொலை செய்வது ஒரு கலை என்று வசனம் பேசிய நடராஜனைப் பற்றியும் எழுதுங்கள் தல..<BR/><BR/><BR/>சந்திரலேகா வில்லன் ரஞ்சன் பற்றிக் கூட நெறயாப் பேருக்கு தெரியாது பாருங்க...<BR/><BR/>அசோக் குமாருல சாமி அவுக சைடு வில்லனாமே....SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-28593298472754549462009-02-01T07:32:00.000+05:302009-02-01T07:32:00.000+05:3070களுக்குப் பிறகு பெரும்பாலான நாயகர்கள் எதிர்மறையா...70களுக்குப் பிறகு பெரும்பாலான நாயகர்கள் எதிர்மறையானவர்களே...<BR/><BR/><BR/>பிக் பாக்கெட், கொள்ளைக் காரன் , குடிகாரன், போன்றோரே நாயகர்களாக அமைந்து இருக்கிறார்கள்.<BR/><BR/>வில்லனுக்கும் நாயகனுக்கும் ஏற்படும் பிரச்சனையில் மட்டுமே நாயகன் பக்கம் நியாயம் இருக்கும். மற்றபடி இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் கிடையாது.<BR/><BR/><BR/>வசந்தமாளிகை நாயகனை நாயகனாக ஒப்புக் கொள்ளமுடியுமா..... (சிவாஜியைப் பார்க்காதீர்கள். நான் சிவாஜியைக் கேட்கவில்லை)<BR/><BR/>நினைத்ததை முடிப்பவன் ரஞ்சித் நல்லவரா.. கெட்டவரா...<BR/><BR/>தீ, விடுதலை, நாயகர்கள் நிஜமாகவே நாயகர்களா...SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-34099182048011445902009-01-31T12:05:00.000+05:302009-01-31T12:05:00.000+05:30என்னை மாதிரி இளைய தலைமுறைக்கு:) பிளாக் & ஒயிட்...என்னை மாதிரி இளைய தலைமுறைக்கு:) பிளாக் & ஒயிட் வில்லன்களை பற்றி தெரிந்துகொள்ள சூப்பர் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறீர்கள் முரளி. Eagerly waiting for the next part.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-22678649362610699262009-01-31T11:14:00.000+05:302009-01-31T11:14:00.000+05:30\\நல்லாத்தான போய்க்கிட்டு இருந்துச்சு..\\ஊக்கம் கொ...\\நல்லாத்தான போய்க்கிட்டு இருந்துச்சு..\\<BR/><BR/>ஊக்கம் கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டுத்தானே ஆரம்பிக்க வேண்டும்?முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-11211397838353812612009-01-31T11:11:00.000+05:302009-01-31T11:11:00.000+05:30திவ்யப்பிரியா தலைவர் யார் என்று சொல்லுங்கள். எழுதி...திவ்யப்பிரியா தலைவர் யார் என்று சொல்லுங்கள். எழுதிவிடுவோம்<BR/><BR/>நசரேயன், புருனோ,கோபிநாத், அருண்மொழிவர்மன் தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-12300443234365353412009-01-31T11:09:00.000+05:302009-01-31T11:09:00.000+05:30அக்னிபார்வை, கேபிள் சங்கர் தங்கள் வருகைக்கு நன்றி....அக்னிபார்வை, கேபிள் சங்கர் தங்கள் வருகைக்கு நன்றி.<BR/><BR/>கட்டாயம் எழுதுகிறான் சங்கர் சார்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-73820504902486324132009-01-31T10:32:00.000+05:302009-01-31T10:32:00.000+05:30//லேசாக முகத்தை இறுக்கினாலே வில்லன் தோரனை வந்துவிட...//லேசாக முகத்தை இறுக்கினாலே வில்லன் தோரனை வந்துவிடும்.//<BR/><BR/>//"அடைந்தால் மகா தேவி அடையாவிட்டால் மரண தேவி" வசனமும் வஞ்சிக்கோட்டை வாலிபனில் அவர் பேசிய " சபாஷ் சரியான போட்டி" வசனமும் தமிழ் சினிமா டாப் டென் பஞ்ச் டயலாக்குகளில் எப்போதும் இடம் பிடிக்கும். //<BR/><BR/>கலக்கலாக தொடங்கியிருக்கிறீர்கள்..narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-30587351854827823002009-01-31T10:28:00.000+05:302009-01-31T10:28:00.000+05:30//இந்த பதிவு எழுத எனக்கு தூண்டுகோலாகவும் ஊக்கமருந்...//இந்த பதிவு எழுத எனக்கு தூண்டுகோலாகவும் ஊக்கமருந்தாகவும் இருக்கும் கார்பொரெட் கம்பர் நர்சிம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஆரம்பிக்கிறேன். <BR/><BR/>//<BR/><BR/>நல்லாத்தான போய்க்கிட்டு இருந்துச்சு..narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-28794567335407351702009-01-31T09:33:00.000+05:302009-01-31T09:33:00.000+05:30பின் சுபாஷ் இயக்கத்தில் கலியுகம் (1988), //நல்ல்தொ...பின் சுபாஷ் இயக்கத்தில் கலியுகம் (1988), //<BR/><BR/>நல்ல்தொரு படம் இது...<BR/><BR/> படத்ஹ்டின் இறுதியில் நல்லவர்கள் இறக்க வில்லன்கள் தப்புவதாக படம் முடியும்...<BR/><BR/>பிரபு ரகுவரன் நடித்த நல்ல படம்அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-32321492096949763842009-01-31T01:39:00.000+05:302009-01-31T01:39:00.000+05:30நாயகர்களை மட்டும் எழுதி கலக்கமால் எதிர் நாயகர்களைய...நாயகர்களை மட்டும் எழுதி கலக்கமால் எதிர் நாயகர்களையும் எழுதி கலக்குறிங்க அண்ணாச்சி ;))<BR/><BR/>\\\ஐந்தையும் ஐந்தையும் கூட்ட ஆப்பிள் கம்ப்யூட்டர் எதற்க்கு? \\<BR/><BR/>அட அட சூப்பர் உவமை ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-60701309229289678442009-01-31T00:06:00.000+05:302009-01-31T00:06:00.000+05:30// நாயகனாக அறிமுகமாகி வில்லனாக மாறிய ஜெய்சங்கர்//ச...// நாயகனாக அறிமுகமாகி வில்லனாக மாறிய ஜெய்சங்கர்//<BR/><BR/>சாயாஜி ஷிண்டே கூட முதல் தமிழ் படத்தில் கதாநாயகன் தானே ;)<BR/><BR/>--<BR/>உங்களின் இந்த இடுகைத்தொடரில் ப்ரியமுடன் போன்ற படங்கள் வருமாபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-67242287416529906732009-01-30T23:59:00.000+05:302009-01-30T23:59:00.000+05:30கலக்கல் முரளி. நல்ல தகவல்கள்கலக்கல் முரளி. நல்ல தகவல்கள்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-89869510749445791912009-01-30T23:58:00.000+05:302009-01-30T23:58:00.000+05:30தலைவர் பத்தி போடல :(தலைவர் பத்தி போடல :(Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-60681593477136476692009-01-30T23:25:00.000+05:302009-01-30T23:25:00.000+05:30முரளி.. கமல், ரஜினி, சத்யராஜ், ஏன் சிவாஜி கூட வில்...முரளி.. கமல், ரஜினி, சத்யராஜ், ஏன் சிவாஜி கூட வில்லனாக நடித்திருக்கிறார்கள். அவர்களை பற்றியும், நீங்கள் இந்த தொடரில் எழுதுங்கள்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-53951550586415471302009-01-30T23:22:00.000+05:302009-01-30T23:22:00.000+05:30சபாஷ் சரியான பதிவு...மஞ்சூர் அலிக்கான் பற்றியும் எ...சபாஷ் சரியான பதிவு...<BR/><BR/>மஞ்சூர் அலிக்கான் பற்றியும் எழுதுங்கள்.ஒரு நேரத்தில் கலக்கியவர்.அக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.com