tag:blogger.com,1999:blog-1470968473851359111.post757196649841811971..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: ஏவிஎம் தமிழ்சினிமாவின் வரமா? சாபமா?முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-73080651959617943332008-09-28T23:10:00.000+05:302008-09-28T23:10:00.000+05:30அறுபதுகளில் இவங்க நிறையப் பேரை ஸ்டார் ஆக்கினாங்க. ...அறுபதுகளில் இவங்க நிறையப் பேரை ஸ்டார் ஆக்கினாங்க. நானும் ஒரு பெண்(விஜயகுமாரி,ராஜன், புஷ்பலதா), சர்வர் சுந்தரம், குழந்தையும் தெய்வமும்(ஜெய் ஷங்கர்), அன்னை இப்படி வித்தியாசமான கதையம்சமுள்ள பல நல்ல தரமான படங்களை பெரியவர் இருந்தவரை தொடர்ந்து தந்துக்கொண்டிருந்தார்கள். காசேதான் கடவுளடா, படம்தான் எழுபதுகளில் தொடர்ச்சியாக வந்த சின்ன பட்ஜெட் நகைச்சுவை படங்களுக்கு வித்திட்டது என நினைக்கிறேன்rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-76630869266587912922008-09-28T22:59:00.001+05:302008-09-28T22:59:00.001+05:30வருகைக்கும் தகவலுக்கும் நன்றி அருண்மொழிவர்மன்வருகைக்கும் தகவலுக்கும் நன்றி அருண்மொழிவர்மன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-29830389999240452812008-09-28T22:59:00.000+05:302008-09-28T22:59:00.000+05:30வருகைக்கு நன்றி செல்வில்கிவருகைக்கு நன்றி செல்வில்கிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-88891215106922733522008-09-28T22:35:00.000+05:302008-09-28T22:35:00.000+05:30//வருகைக்கு நன்றி புருனோ.ஜெமினி குறுகியகால தயாரிப்...//வருகைக்கு நன்றி புருனோ.<BR/><BR/>ஜெமினி குறுகியகால தயாரிப்பு. தில் வந்த பின்னரே பூஜை என நினைக்கிறேன். எதற்கும் சரிபார்த்து திருத்தி விடுகிறேன்.//<BR/><BR/><BR/>தில் வெளியாகி, காசியும் வெளியான பின்னரே ஜெமினி படப்ப்பிடிப்பு தொடங்கப்பட்டது. காசிக்காக மிகசுன் தன்னை சருத்தி (கண்ணை) நடித்த விக்ரம் நிறைய நாட்களுக்கு பிறகு fresh ஆக நடித்த படம் இது என்று சொன்னதாக நினைவுஅருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-26974326915892355222008-09-28T13:59:00.000+05:302008-09-28T13:59:00.000+05:30ஏவிஎம் தயாரித்த முரட்டு காளையாவது கொஞ்சம் பரவாயில்...ஏவிஎம் தயாரித்த முரட்டு காளையாவது கொஞ்சம் பரவாயில்லை, சகல கலா வல்லவன் தான் ரொம்ப மோசம்...இளையராஜாவின் பாடல்களும் அப்படங்களின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்...நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை...மிகச்சிறந்த பாதையில் பயணித்து கொண்டிருந்த தமிழ் சினிமா முற்றிலும் மசாலாவாகி போனது ஏவிஎம் தயாரித்த படங்களால் தான்...Arizona pennhttps://www.blogger.com/profile/12880086427929310590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-52436955796023679972008-09-28T11:13:00.000+05:302008-09-28T11:13:00.000+05:30முத்துக்குமார் அவர்களே,\\அவை ஓடுவதும் பொருளாதாரரீத...முத்துக்குமார் அவர்களே,<BR/><BR/>\\அவை ஓடுவதும் பொருளாதாரரீதியாக கனவுத்தொழிற்சாலைக்கு நல்லதே\\<BR/><BR/>அவை மட்டுமே ஓடினாலும் நல்லதில்லையே?<BR/><BR/> \\நமது மக்களின் கல்வியறிவு மேம்பட்டு இலக்கியம், இசை என ரசனை மேம்படும்போது நீங்கள் குறிப்பிடும் தரத்தையொத்த சினிமாக்கள் பெருக வாய்ப்பு உண்டு.<BR/><BR/>\\<BR/><BR/>விரைவில் நடக்க விரும்புவோம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-45488016917224631582008-09-28T11:07:00.000+05:302008-09-28T11:07:00.000+05:30செல்வன் அவர்களே,\\நாலு காசு சம்பாதிக்கத்தான் தயாரி...செல்வன் அவர்களே,<BR/><BR/>\\நாலு காசு சம்பாதிக்கத்தான் தயாரிப்பாளர்கள் கமர்ஷியல் சினிமா படம் எடுப்பது\<BR/><BR/>ஷங்கர் கமர்ஷியல் படங்களைத்தான் எடுக்கிறார். ஆனால் அவர் சம்பளத்தில் காதல்,கல்லூரி,வெயில், புலிகேசி போன்ற முயற்சிகளை ஆதரிக்கிறார் இல்லையா?<BR/><BR/>அதுபோல ஏவிஎம் சில படங்களையாவது தந்திருக்கலாமே?<BR/><BR/><BR/>\\ஏவிஎம் டிரெண்டை மாற்றவில்லையென்றால் தமிழர்கள் 80களில் அமிதாப் படத்தை பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள்\\<BR/><BR/>அப்போது ஆந்திர டப்பிங் (கிருஷ்ணா, சோபன்பாபு), விட்டலாச்சார்யா படங்கள், டூபான் குயின், கன்பைட் காஞ்சனா, ரிவால்வர் ரீட்டா டைப படங்களும் வந்து கொண்டிருந்தன. ஆங்கில படங்களும் வந்து கொண்டிருந்தன. தனித்தனி ஆடியன்ஸ். ஒரு பெரிய நிறுவனமும் மசாலா படத்தை மட்டும் ஆதரிக்கும் போது அந்த சமன்பாடு மாறிவிடுகிறது.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-47333974661115846162008-09-28T10:39:00.000+05:302008-09-28T10:39:00.000+05:30வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிசெல்வன், முத்துக...வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி<BR/><BR/>செல்வன், முத்துக்குமார், நர்சிம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-29870269449333864592008-09-28T09:28:00.000+05:302008-09-28T09:28:00.000+05:30//இனியாவதுவாய்ப்புத்தேடும் திறமைசாலிகளை அரவணைப்பார...//இனியாவது<BR/><BR/>வாய்ப்புத்தேடும் திறமைசாலிகளை அரவணைப்பார்களா//<BR/>முத்தாய்ப்பாய் முடித்திருக்கிறீர்கள் முரளி கண்ணன்..<BR/><BR/>ஆம்.. தமிழ்திரையுலகம் சீரான கதையோட்டத்துக்கு திரும்பும் பொழுதெல்லாம் சகலகலாவல்லவன், முரட்டுக்காளை போன்ற மசாலா படங்களை வெளியிட்டு திசையின் போக்கை மாற்றிவந்திருக்கிறது. மிக பாரம்பர்யம் மிக்க நிறுவனம் உங்கள் வேண்டுகோளை ஏற்றால் தமிழ் பட உலகுக்கு பயனுள்ளதாக இருக்கும்..<BR/><BR/>அருமையான பதிவு.. கலக்குங்கள் முரளி..<BR/><BR/>நர்சிம்narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-38968561911172203922008-09-28T01:12:00.000+05:302008-09-28T01:12:00.000+05:30முரளி,ஒட்டுமொத்தமாக ஏ.வி.எம்-மை குறை கூறுவதில் அர்...முரளி,<BR/><BR/>ஒட்டுமொத்தமாக ஏ.வி.எம்-மை குறை கூறுவதில் அர்த்தமில்லை. ஏ.வி.எம் இல்லையென்றால் வேறொரு பீ.வி.எம் வந்திருக்கும்.<BR/><BR/>காரணம், நம் மக்கள் எல்லாவிதமான படங்களையும் ரசிப்பவர்களே. நீங்கள் குறிப்பிட்டமாதிரி நல்ல படங்களை மட்டுமே தொடர்ந்து நமது சமூகம் ஆதரித்துக்கொண்டிருக்காது, இருக்கவும் இயலாது. கதையோ கலையோ இல்லாத வெறும் மசாலாத்தனமான படங்களும் வரும்தான். அவை ஓடுவதும் பொருளாதாரரீதியாக கனவுத்தொழிற்சாலைக்கு நல்லதே.<BR/><BR/>நமது மக்களின் கல்வியறிவு மேம்பட்டு இலக்கியம், இசை என ரசனை மேம்படும்போது நீங்கள் குறிப்பிடும் தரத்தையொத்த சினிமாக்கள் பெருக வாய்ப்பு உண்டு.<BR/><BR/>அதுவரை பெருமூச்சே கதி.<BR/><BR/>அன்புடன்<BR/>முத்துக்குமார்Muthuhttps://www.blogger.com/profile/06764590582413309006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-76576719814453884042008-09-28T00:29:00.000+05:302008-09-28T00:29:00.000+05:30முரளிகண்னன்,நாலு காசு சம்பாதிக்கத்தான் தயாரிப்பாளர...முரளிகண்னன்,<BR/><BR/>நாலு காசு சம்பாதிக்கத்தான் தயாரிப்பாளர்கள் கமர்ஷியல் சினிமா படம் எடுப்பது.இல்லாவிட்டால் ஐம்பது வருடத்துக்கு மேல் ஒரு நிறுவனம் சினிமாவில் தாக்குபிடித்திருக்க முடியாது.ஏவிஎம் டிரெண்டை மாற்றவில்லையென்றால் தமிழர்கள் 80களில் அமிதாப் படத்தை பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள்.இன்று கேரள சினிமாவுக்கு நடப்பது தமிழ் சினிமாவுக்கும் நடந்திருக்கும்.<BR/><BR/>கமர்ஷியல் சினிமா இல்லையென்றால் தமிழ்திரைப்படத்துறை டெக்னிக்கலாக இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-27511603574200995032008-09-27T23:19:00.000+05:302008-09-27T23:19:00.000+05:30கோவியார் தங்கள் வருகைக்கு நன்றிகோவியார் தங்கள் வருகைக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-13955472599782689732008-09-27T23:18:00.000+05:302008-09-27T23:18:00.000+05:30வருகைக்கு நன்றி ராகவன்.தொழில்தான், இருந்தாலும் அந்...வருகைக்கு நன்றி ராகவன்.<BR/><BR/>தொழில்தான், இருந்தாலும் அந்த துறையினால் மிக உச்சிக்குப் போனவர்கள், அந்த துறைக்கு ஏதாவது செய்திருக்கலாமே என்ற ஆதங்கமே பதிவாக வெளிபட்டுவிட்டது.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-84548198379659649882008-09-27T23:06:00.000+05:302008-09-27T23:06:00.000+05:30//இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இவர்கள் எல்லோருமே ஹ...//இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இவர்கள் எல்லோருமே ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் போது புக் செய்யப்பட்டவர்கள். வெற்றி பெற்றவுடன் அமுக்கப்பட்டவர்கள். //<BR/><BR/>ஓடுற குதிரை மீது பணம் கட்டுபவர்கள். இருந்தாலும் சில சமயம் குதிரை படுத்துக் கொள்ளும், விக்ரமன் டைரக்சனில் பிரியமான தோழி படு ஊத்தல்.<BR/><BR/>சரியான அலசல். பாராட்டுக்கள் முரளி கண்ணன், விரலிடுக்கில் தமிழ் சினிமா உலகத்தையே வைத்திருக்கிறிர்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-61283317934491687992008-09-27T22:39:00.000+05:302008-09-27T22:39:00.000+05:30எல்லாரும் இப்பிடித்தானே படமெடுக்குறாங்க. நல்ல படத்...எல்லாரும் இப்பிடித்தானே படமெடுக்குறாங்க. நல்ல படத்தை மக்கள் எப்பவும் ஆதரிக்கிறாங்க. சமயத்துல நல்ல படம் எடுக்குறேன்னு பிராண்டி வெச்சிர்ராங்க. அதான் ஓட மாட்டேங்குது.<BR/><BR/>ஒங்க கணக்குப்படி பாத்தா எல்லாருமே இந்த வகைதான். காசு பாக்கத்தான் தொழில். நல்ல படம் இல்லைன்னு தோணுச்சுன்னா நிராகரிக்க வேண்டியது நம்முடைய கடமையும் கூட.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-69119652057428437672008-09-27T22:04:00.000+05:302008-09-27T22:04:00.000+05:30புருனோ, அந்தப்படம் ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் பரிச...புருனோ, அந்தப்படம் ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற படம். 13 லட்சம் செலவில் (1987) எடுக்கப்பட்டது. அந்த படத்துக்கப்போட்ட செட்டே அதை விட பல மடங்கு வாடகையாக வசூலித்தது.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-87135503726453334962008-09-27T21:58:00.000+05:302008-09-27T21:58:00.000+05:30//இவர்கள் தயாரிப்பில் வந்த சம்சாரம் அது மின்சாரம் ...//இவர்கள் தயாரிப்பில் வந்த சம்சாரம் அது மின்சாரம் மிக மிக நல்ல படம். லோ பட்ஜெட் தரமான கதை.//<BR/><BR/>உண்மைதான்.புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-75339017225601982122008-09-27T21:45:00.001+05:302008-09-27T21:45:00.001+05:30தில் வெளிவந்தத் 2001ல் . அது விகரமுக்கு சேதுவிற்க்...தில் வெளிவந்தத் 2001ல் . அது விகரமுக்கு சேதுவிற்க்கு பின் கிடைத்த ஒரு பெரிய வெற்றி, மேலும் தனனை அனைத்து தளங்களில் வெளிபடித்தி கொள்ள அவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. தரணி என்ற நல்ல திரைகதை அமைப்பாளாருக்கும் கிடைத்த வெற்றி.<BR/><BR/>ஜெமினி வெளி வந்தது 2002ல். <BR/><BR/>ஏவி எம் ரீலிஸ் நாளை முன்பு பூஜை போட்ட நாள் அன்றே சொல்லி விடுவார்கள். சிவாஜி , ஏகன் படங்கள் விதி விலக்கு.இதை போல திட்டமிட்டு படம் எடுபப்தால் வரும் ஆதாயம் கணக்கில்லாதது.<BR/><BR/> மேலும் தொழிலாளருக்கு விபத்து காப்பீடு, பி எப் போன்றவற்றை தமிழ் சினிமாவில் கொண்டு வந்தவர்கள் அவர்க்ளே.<BR/><BR/>ஏவி எம் போன்ற நிறுவனங்கள் வீழ்ந்தால் அது தமிழ் சினிமாவிற்க்கு நிஜமாகவே ஆபத்து.<BR/><BR/>நல்ல சினிமா மசாலா சினிமா என்று பதம் பிரிப்பதற்க்கு முன்னால் ஏவிஎம்மின் ஒரு படம் ஓடினால் தமிழ் சினிமா தொழிலாளர்களே புத்துணர்ச்சி அடைவார்கள். காரணம் கிடைக்கும் லாபம் மிக அதிகம்ஆதவன்https://www.blogger.com/profile/05187877506237993006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-90759210578259862612008-09-27T21:45:00.000+05:302008-09-27T21:45:00.000+05:30ஸ்பைடர்,\\மிஸ்டர் பாரத், மன்னன், ராஜா சின்ன \\மனித...ஸ்பைடர்,<BR/><BR/>\\மிஸ்டர் பாரத், மன்னன், ராஜா சின்ன \\<BR/><BR/>மனிதன் என்று சொல்ல வந்தது மாறிவிட்டது.<BR/><BR/>திருத்திவிடுகிறேன்<BR/><BR/>தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-59396956122089882602008-09-27T21:40:00.000+05:302008-09-27T21:40:00.000+05:30//இந்தக் காலத்தில் ரஜினியை வைத்து முரட்டுக்காளை, ப...//இந்தக் காலத்தில் ரஜினியை வைத்து முரட்டுக்காளை, பாயும்புலி, போக்கிரிராஜா, மிஸ்டர் பாரத், மன்னன், ராஜா சின்ன ரோஜா, எஜமான் போன்ற படங்களையும், கமலை வைத்து சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, உயர்ந்த உள்ளம், பேர் சொல்லும் பிள்ளை போன்ற படங்களையும் தந்தார்கள்.//<BR/><BR/>மன்னன் படத்தை தயாரித்தது சிவாஜி பிலிம்ஸ்<BR/><BR/>இவர்கள் தயாரிப்பில் வந்த சம்சாரம் அது மின்சாரம் மிக மிக நல்ல படம். லோ பட்ஜெட் தரமான கதை..உங்கள் இந்த பதிவு பக்க சார்போடு இருப்பதாக கருதுகிறேன்..<BR/><BR/>மேலும் <BR/><BR/>மின்சார கனவு தமிழில் வெற்றி படம் ..இந்தியில் தோல்வி படம்<BR/><BR/>ஜெமினிக்கு பின்னர் சிவாஜிக்கு முன்னர் இவர்கள் தயாரிப்பில் வந்த அனைத்து படங்களுமே தோல்வி படமே ..திருப்பதி உள்பட. ஏன் சூர்யா நடித்த ஒரு படமும்..<BR/><BR/>இவர்களும் நல்ல படங்களை எடுத்து இருக்கிறார்கள் .. ஆனால் மக்கள் ஆதரவு இல்லாமல் போனதால் மினிமம் கியாரண்டிக்கு மாறி விட்டார்கள்..<BR/><BR/>தோல்வி படங்கள் எடுத்து கையை சுட்டு கொள்ள அவர்கள் என்ன தவம் செய்கிறார்களா?<BR/><BR/>ரஜினி உதவி செய்ததால் தான் அவர்களின் பல சொத்துகள் சிவாஜியால் காப்பற்றபட்டனஆதவன்https://www.blogger.com/profile/05187877506237993006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-58229024660294202142008-09-27T21:39:00.000+05:302008-09-27T21:39:00.000+05:30adai Madaiyarkalae!!!!!!!! AVM padam eduppathu ava...adai Madaiyarkalae!!!!!!!!<BR/><BR/> AVM padam eduppathu avan ishtam<BR/><BR/> Athil nallathu kettathu ellam irukku<BR/><BR/> Avarkal vyabara nokkathail than padam edutharkal.<BR/><BR/> Enge Yaravathu OC il padam panni kondirukkerarkala? Enakku puriyavillai? <BR/><BR/>Nee Enna sollaverae?<BR/><BR/> AVM Pichaieyeduppathai parkkavenduma?harijanahttps://www.blogger.com/profile/14340283158646448933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-17609149737999234762008-09-27T21:16:00.001+05:302008-09-27T21:16:00.001+05:30வருகைக்கு நன்றி சுபாஷ்வருகைக்கு நன்றி சுபாஷ்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-17827596336242597472008-09-27T21:16:00.000+05:302008-09-27T21:16:00.000+05:30வருகைக்கு நன்றி தமிழ்சினிமாவருகைக்கு நன்றி தமிழ்சினிமாமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-68440670098049003742008-09-27T21:15:00.000+05:302008-09-27T21:15:00.000+05:30வருகைக்கு நன்றி புருனோ.ஜெமினி குறுகியகால தயாரிப்பு...வருகைக்கு நன்றி புருனோ.<BR/><BR/>ஜெமினி குறுகியகால தயாரிப்பு. தில் வந்த பின்னரே பூஜை என நினைக்கிறேன். எதற்கும் சரிபார்த்து திருத்தி விடுகிறேன்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-69555078298537976762008-09-27T20:53:00.000+05:302008-09-27T20:53:00.000+05:30நன்றாக ஆராய்ந்து தந்திருக்கிறீர்கள்.அவ்வளவும் உண்ம...நன்றாக ஆராய்ந்து தந்திருக்கிறீர்கள்.<BR/>அவ்வளவும் உண்மைதான்.<BR/>அவர்களுக்கு உறைத்தால் சரிSubashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.com