tag:blogger.com,1999:blog-1470968473851359111.post7788604189287931633..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: தமிழ்சினிமாவின் முக்கிய காதல் படங்கள் - 2முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-52982765577963651182008-10-25T21:57:00.000+05:302008-10-25T21:57:00.000+05:30//தான் நன்றாக வைக்க ஆசைப்பட்ட பெண் பின்னர் இறந்தது...//தான் நன்றாக வைக்க ஆசைப்பட்ட பெண் பின்னர் இறந்ததும் பாண்டி மடத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்கிறான். //<BR/><BR/>ரொம்ப பாவமா இருக்கும் <BR/><BR/>//காதல் கோட்டை//<BR/><BR/>ரொம்ப எளிமையான கதை. தேவையில்லாமல் ஒரு சண்டை காட்சியை புகுத்தி இருப்பார்கள்.<BR/><BR/>//இந்தப்படத்தில் 20 நிமிடம் வரும் கார்த்திக் 25 ஆண்டுகள் கழித்தும் ஞாபகத்தில் இருப்பார். //<BR/><BR/>கலக்கி எடுத்து இருப்பார்..பெண்களின் ஆதர்ச நாயகன் <BR/><BR/>//நிலாவே வா, மன்றம் வந்த தென்றலுக்கு போன்ற எவர்கிரீன் சோலோ சாங்ஸ் இடம் பெற்ற படம்//<BR/><BR/>எப்போதும் மனதை வருடும் பாடல்கள்.<BR/><BR/>//சந்திரமௌலி என்ற பெயர் கொண்டவர்களை அலறவைத்த படம்//<BR/><BR/>ஹா ஹா ஹா ஹாகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-51066261424336577952008-10-22T02:33:00.000+05:302008-10-22T02:33:00.000+05:30எல்லாம் தரமான படங்கள்.. பட்டியல் தொடர வாழ்த்துக்கள...எல்லாம் தரமான படங்கள்.. பட்டியல் தொடர வாழ்த்துக்கள்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-83554308014915985762008-10-21T22:29:00.000+05:302008-10-21T22:29:00.000+05:30அ.ஆ. என்றொரு படம் BF போர்வையில் வந்துவிட்டது. அது ...அ.ஆ. என்றொரு படம் BF போர்வையில் வந்துவிட்டது. அது மட்டும் வேறுமாதிரி வந்திருந்தால் அதுதான் தலையாயிருக்கும்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-50680760939802102982008-10-08T17:31:00.000+05:302008-10-08T17:31:00.000+05:30நீ்ங்கள் பட்டியலிட்ட படங்கள் அனைத்துமே சிறப்பென்றா...நீ்ங்கள் பட்டியலிட்ட படங்கள் அனைத்துமே சிறப்பென்றாலும் 'மவுனராகமே' எனது எவர்கிரீன். காரணம் இளமைத்துள்ளல் என்பதின் நிஜமான அர்த்தமாக இருந்த கார்த்திக்கைத்தவிர வேறெதுவாக இருக்கமுடியும்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-38108887203502982232008-10-08T17:22:00.000+05:302008-10-08T17:22:00.000+05:30காதலுக்கு மரியாதையை விட்டுவிட்டீர்களே..காதலுக்கு மரியாதையை விட்டுவிட்டீர்களே..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-79756557936993066912008-10-08T17:03:00.000+05:302008-10-08T17:03:00.000+05:30http://www.ularal.com/tag/புழங்கும்-சொல்/குறித்து ...http://www.ularal.com/tag/புழங்கும்-சொல்/<BR/><BR/>குறித்து உங்களிடம் இருந்து ஒரு இடுகை எதிர்பார்க்கிறோம் :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-65798406484103542812008-10-08T16:31:00.000+05:302008-10-08T16:31:00.000+05:30புருனோ தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றிபுருனோ தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-87277099439853630832008-10-08T16:29:00.001+05:302008-10-08T16:29:00.001+05:30புருனோ தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றிபுருனோ தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-83469277508592498812008-10-08T16:29:00.000+05:302008-10-08T16:29:00.000+05:30ராப் தங்கள் பின்னூட்டங்கள் என் பதிவை விட நன்றாக இர...ராப் தங்கள் பின்னூட்டங்கள் என் பதிவை விட நன்றாக இருக்கின்றன<BR/><BR/> தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-33375139683138919332008-10-08T16:27:00.001+05:302008-10-08T16:27:00.001+05:30ராப் தங்கள் பின்னூட்டங்கள் என் பதிவை விட நன்றாக இர...ராப் தங்கள் பின்னூட்டங்கள் என் பதிவை விட நன்றாக இருக்கின்றன<BR/><BR/> தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-25610466566477756272008-10-08T16:27:00.000+05:302008-10-08T16:27:00.000+05:30அத்திரி வருகைக்கு நன்றி. என் அருமை நண்பர் புருனோ அ...அத்திரி வருகைக்கு நன்றி. என் அருமை நண்பர் புருனோ அவர்கள் 1993 ஆம் ஆண்டின் படங்கள் பற்றி சிறப்பாக எழுதியுள்ளார்.<BR/><BR/>சென்ஷி, ஆழியூரான், கடையம் ஆனந்த், நர்சிம்.<BR/> தங்கள் ஆதரவு தொடர்ந்து தேவைமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-15833559266802577572008-10-06T15:55:00.000+05:302008-10-06T15:55:00.000+05:30மொத்தத்தில் அனைத்து விமர்சனங்களும் கலக்கலோ கலக்கல்...மொத்தத்தில் அனைத்து விமர்சனங்களும் கலக்கலோ கலக்கல் <BR/><BR/>//நீங்கள் பாட்டுப்புத்தகங்கள் பற்றி எழுதினால் நன்றாக வரும் என்று தோன்றுகிறது//<BR/><BR/>நீங்க இதைப்பத்தி ஏற்கனவே எழுதி இருக்கீங்க தானே?rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-527440931191278662008-10-06T15:52:00.000+05:302008-10-06T15:52:00.000+05:30காதல் கோட்டை பத்தி நீங்க சொல்லியிருக்க அவ்வளவும் உ...காதல் கோட்டை பத்தி நீங்க சொல்லியிருக்க அவ்வளவும் உண்மை. ஆனா அந்தப் படத்தில் க்ளைமேக்ஸ் ஏன் அவ்ளோ சொதப்பல்னு புரியல. அந்தப்படத்தோட ரியல் ஹீரோயின் ஹீராவை மறந்துட்டீங்களே:):):)<BR/><BR/>ஆனா இந்தப் படம்தான் புருனோ சார் சொல்லியிருக்க மாதிரி பல கொலைவெறிப்படங்களுக்கான பாதையை வகுத்துக் கொடுத்தது. அதே மாதிரி ட்ரை காமடி சீசன் ஆரம்பிச்சதும் இந்தப் படத்தில் இருந்துதான்னு நினைக்கறேன்rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-69063722806532280732008-10-06T15:30:00.000+05:302008-10-06T15:30:00.000+05:30சேது படம் ரொம்ப நாள் கழிச்சு, சென்னை திருநெல்வேலி,...சேது படம் ரொம்ப நாள் கழிச்சு, சென்னை திருநெல்வேலி, மதுரையை தாண்டியும் தமிழகம் இருக்கிறது. அங்குள்ள இளைஞர்களுக்கும் கல்லூரி வாழ்க்கை, காதல் இருக்கிறது, என்ற வாழ்வியலை பல வருடங்கள் கழித்து(ராபர்ட் ராஜசேகர் படங்களில் இதனை பார்க்கலாம்) காட்டிய படம். நான் இன்று வரை இதனோட இரண்டாம் பாதி பார்த்ததில்லை:(:(:(rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-20006588430785163252008-10-06T15:26:00.000+05:302008-10-06T15:26:00.000+05:30மௌனராகம் படத்தைப் பற்றிய உங்களின் விமர்சனம் சூப்பர...மௌனராகம் படத்தைப் பற்றிய உங்களின் விமர்சனம் சூப்பர். அதேப்போல புருனோ சார் பின்னூட்டத்தையும் வழிமொழிகிறேன்.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-31089929120589100062008-10-06T15:24:00.000+05:302008-10-06T15:24:00.000+05:30குணா படத்தைப் பற்றிய என்னோட பார்வை என்னன்னா, கமல் ...குணா படத்தைப் பற்றிய என்னோட பார்வை என்னன்னா, கமல் ரொம்ப அழகா, தெளிவா, விலைமாதுவோட மகனா பிறப்பது கொடுமை என்பதைவிட, அப்படியான கூற்றை அவளை உருவாக்கிய சமூகமே அந்தக் குழந்தையின் மனதில் விதைத்து தீவிரப்படுத்துகிறது, என்பதை அவ்ளோ சூப்பரா சொல்லிருப்பார். உண்மையும் அதுதானே.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-83944040224377587602008-10-05T01:07:00.000+05:302008-10-05T01:07:00.000+05:30http://www.ularal.com/tag/புழங்கும்-சொல்/http://www.ularal.com/tag/புழங்கும்-சொல்/புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-22822000822662468332008-10-05T01:02:00.000+05:302008-10-05T01:02:00.000+05:30//பூவே உனக்காக //அப்படியே காதல் கோட்டைக்கு பின் வந...//பூவே உனக்காக //<BR/><BR/>அப்படியே காதல் கோட்டைக்கு பின் வந்த நாக்கை வெட்டும் காதல், கண் தான காதல் போன்ற படங்களையும் சேர்த்து ஒரு இடுகை எழுதுங்கள்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-11275437758253368562008-10-05T01:00:00.000+05:302008-10-05T01:00:00.000+05:30//நிலாவே வா, மன்றம் வந்த தென்றலுக்கு போன்ற எவர்கிர...//நிலாவே வா, மன்றம் வந்த தென்றலுக்கு போன்ற எவர்கிரீன் சோலோ சாங்ஸ் இடம் பெற்ற படம். சந்திரமௌலி என்ற பெயர் கொண்டவர்களை அலறவைத்த படம். மிடில் //<BR/><BR/>இன்று வரை அந்த படத்தில் பாடல்கள் மேடையில் பாடப்படுகின்றன. <BR/><BR/>மத்திய (அல்லது மேல் மத்திய ) வர்க்கத்தில் 1980களின் வாழ்க்கையின் ஆவணமாக அந்த படம் இருந்தது.<BR/><BR/>அரசு அலுவலக வேலை செய்யும் த்நதை மகளுக்கு பொறியாளர் மாப்பிள்ளையை தேடிய காலகட்டம் அது. <BR/><BR/>--<BR/><BR/>அந்த கால கார், அந்த கால தொலைபேசி, அந்த கால பயணச்சீட்டு (டிரவல் ஏஜென்சியிலிருந்து வருவது), அந்த கால வீடு (ப்ளாட் அல்ல) என்று அதை ஒரு “பீரியட் படம்” என்று கூட சொல்லலாம்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-40058471332686745742008-10-04T19:10:00.000+05:302008-10-04T19:10:00.000+05:30நல்லாயிருக்கு பாஸ்... வரிகள் சும்மா புகுந்து விளைய...நல்லாயிருக்கு பாஸ்... வரிகள் சும்மா புகுந்து விளையாடுது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-80541368273008772252008-10-04T14:23:00.000+05:302008-10-04T14:23:00.000+05:30வேறு ஒருவர் சொல்லியிருப்பதுபோல நீங்கள் பாட்டுப்புத...வேறு ஒருவர் சொல்லியிருப்பதுபோல நீங்கள் பாட்டுப்புத்தகங்கள் பற்றி எழுதினால் நன்றாக வரும் என்று தோன்றுகிறது. <BR/>போலித்தனம் இல்லாத நேர்மையான எழுத்து தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. எழுதுங்கள்.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-52062365305881154402008-10-04T11:05:00.000+05:302008-10-04T11:05:00.000+05:30//சந்திரமௌலி என்ற பெயர் கொண்டவர்களை அலறவைத்த படம்....//சந்திரமௌலி என்ற பெயர் கொண்டவர்களை அலறவைத்த படம்.//<BR/><BR/>உண்மை முரளிகண்ணன்..<BR/><BR/>மிக நல்ல பகுப்பாய்வு.. <BR/><BR/>வழக்கம் போல் கலக்கல். அத்தனை விபரங்களும் மீண்டும் அந்த படங்களைப்பார்த்த தியேட்டர்களுக்கும் தருணத்திற்கும் அழைத்துச்செல்கிறது..<BR/><BR/>தொடருங்கள்.. பின் தொடர்வேன்..<BR/><BR/>நர்சிம்narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-74671730663630078012008-10-03T23:36:00.000+05:302008-10-03T23:36:00.000+05:30அழகான தொகுப்புகள்.. இன்னமும் தொடருமில்லையா?அழகான தொகுப்புகள்.. இன்னமும் தொடருமில்லையா?சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-74190965037897046082008-10-03T23:27:00.000+05:302008-10-03T23:27:00.000+05:30குணாவிற்கு நீங்கள் எழுதிய கருத்து அருமை... பாட்டுப...குணாவிற்கு நீங்கள் எழுதிய கருத்து அருமை... பாட்டுப்புத்தகத்தில் போடும் கதைச்சுருக்கத்தைப் போல் அருமையாக இருந்தது...(பாட்டுப்புத்தகங்களைப் பற்றியும் ஒரு பதிவு எதிர்பார்க்கிறேன்)<BR/> மவுன ராகம் அருமையான படம்,,,ஆனால் கதையின் அடிநாதம், ம்கேந்திரனின் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தை ஒட்டியது...இருந்தாலும் இருவேறு சிறந்த இயக்குனர்களின் கைகளில் பட்டு அழகாகப் பரிமளித்தது...<BR/> 'காதல் கோட்டை' கதை தன்னுடையது என பாலு சண்டை இட்டார்,, அவருக்கு சிவசக்தி பாண்டியன் வாய்ப்பளித்து ,'காலமெல்லாம் காதல் வாழ்க' வாய்ப்பளித்தார்.இரண்டிற்கும் ஒளிப்பதிவு தங்கர் பச்சன்..அதற்கப்புறம் பாலு பிரகாசிக்கவில்லை....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-7600562437540543222008-10-03T22:33:00.000+05:302008-10-03T22:33:00.000+05:301993 ஆம் திரைப்படங்கள் பதிவை எப்போது எழுதப்போகிறீர...1993 ஆம் திரைப்படங்கள் பதிவை எப்போது எழுதப்போகிறீர்கள்? ஆவலுடன் எதிபார்க்கிறேன்.அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.com