tag:blogger.com,1999:blog-1470968473851359111.post9057524872929516427..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஐடி டி & எம், ஏஐஈஈஈ, ஐஎஸ் எம் ஆகியவை இனி தமிழக சிறுநகர,கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியா?முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-32433986363564306792009-05-30T11:26:29.750+05:302009-05-30T11:26:29.750+05:30Very well written. I appeared and cleared most of ...Very well written. I appeared and cleared most of these competitive examinations 2 years back. If I would be of any assistance, please do contact me. I would be glad to help or post on the same issue with details about the umpteen examinations for various courses in my blog as well. I would mail you at the earliest. We can be the cause for a change. Great effort! Kudos!<br />(Sorry, my tamil fonts have been corrupted since morning, would rectify them in a while and mail you asap)Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-33866024556192198702009-05-12T23:09:00.000+05:302009-05-12T23:09:00.000+05:30அருமையான அலசல் முரளி. இதே போல் ராஜீவ் காந்தி தொடங்...அருமையான அலசல் முரளி. இதே போல் ராஜீவ் காந்தி தொடங்கிய நவதோயா பள்ளிகள் தமிழ்நாட்டில் மட்டும் ஒன்று கூட இல்லை. இதனை எடுத்து சொல்லி நமக்கும் அந்தப் பள்ளிகளை பெற்று தரும் துப்பு நம் அலிபாபாவுக்கும் நாற்பது திருடர்களுக்கும் இல்லைராமகுமரன்https://www.blogger.com/profile/17894202644436615471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-16075677515039477252009-05-11T21:04:00.000+05:302009-05-11T21:04:00.000+05:30அருமையான பதிவு மற்றும் ஆதங்கம் முரளி சார்.இன்றுதான...அருமையான பதிவு மற்றும் ஆதங்கம் முரளி சார்.இன்றுதான் படித்தேன்.<br />எனக்குள்ளும் இந்த ஆதங்கம் இருந்தது.இருக்கிறது. மணி கட்ட முன்வந்தமைக்கு வாழ்த்துக்கள். என்னால் என்ன செய்ய இயலுமெனத் தெரியவில்லை.(தமிழகத்தில் இல்லை).உத்தரவிடுங்கள் உதவ முயலுகிறேன்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-60711603151768074352009-05-11T11:29:00.000+05:302009-05-11T11:29:00.000+05:30டகளஸ், தமிழ் நெஞ்சம், கார்க்கி வருகைக்கு நன்றிடகளஸ், தமிழ் நெஞ்சம், கார்க்கி வருகைக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-15006347560848047052009-05-11T10:55:00.000+05:302009-05-11T10:55:00.000+05:30நீங்க இத பத்தி எழுதறேன்ன்னு எப்பவோ சொன்னீங்க.. லேட...நீங்க இத பத்தி எழுதறேன்ன்னு எப்பவோ சொன்னீங்க.. லேட்டானாலும் சரியா சொல்ல வந்தத சொல்லியச்சுன்னு நினைக்கிரேன். பாரட்டுக்கள் சகாகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-71701527107833580372009-05-10T21:42:00.000+05:302009-05-10T21:42:00.000+05:30Arumaiyaana pathivu thalaivaree..!
kalakkal..!
( ...Arumaiyaana pathivu thalaivaree..!<br />kalakkal..!<br /><br />( sorry for the English Font)Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-63317932571908833642009-05-10T18:15:00.000+05:302009-05-10T18:15:00.000+05:30ஜோதி, தமிழ்பிரியன் தங்கள் வருகைக்கு நன்றி.
புருனோ...ஜோதி, தமிழ்பிரியன் தங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />புருனோ அவர்களே சிபிஎஸ்சி சிலபஸ் பற்றி பேச வேண்டாம் எனப் பார்த்தேன். ஏனென்றால் அந்த கிரிடீரியா எல்லாருக்கும் பொதுவாகி விடுகிறது. நம் நோக்கம் ஒன்றுதான். விவாத்து பின் தேவையானவற்றைச் செய்வோம்<br /><br />குசும்பன்,அத்திரி வருமானம் வர வாய்ப்புள்ள துறைதான் அது. ஆனால் பெட்ரோலியம்,தகவல் தொடர்பு அளவுக்கு அல்ல. <br /><br />டி வி ராதாகிருஷ்ணன் வருகைக்கு நன்றி.<br /><br />சுரேஷ், உங்கள் ஆதரவும் தேவை.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-30092250443487846732009-05-10T17:03:00.000+05:302009-05-10T17:03:00.000+05:30எனக்கு இந்தத் தேர்வுகள் இருக்கிறதா என்று தெரியவில்...எனக்கு இந்தத் தேர்வுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை என்பதைவிட பள்ளியில் எங்கள் சக மாணவர்கள் இருவர் இந்த தேர்வு எழுதினார்கள் என்பதும் அது பள்ளியில் படித்த மருத்துவம் மற்றும் பொறியியலில் சேர்ந்த இருபதுக்கும் அதிகமான மாணவர்களுக்குத் தெரியாது என்பது இன்று வரை எங்களுக்கு கடுப்பாக இருக்கும் விஷ்யம்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-12304079194595910352009-05-10T17:00:00.000+05:302009-05-10T17:00:00.000+05:30இன்றும் கூட கிராமப் பகுதி மாணவர்களுக்கு இப்படியெல்...இன்றும் கூட கிராமப் பகுதி மாணவர்களுக்கு இப்படியெல்லாம் தேர்வுகள் இருக்கிறதா என்று தெரியமா என்று தெரியவில்லை.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-3599352587317957602009-05-10T16:59:00.000+05:302009-05-10T16:59:00.000+05:30எனக்கு இது போன்ற தேர்வுகள் இருப்பது கல்லூரியில் ச...எனக்கு இது போன்ற தேர்வுகள் இருப்பது கல்லூரியில் சேர்ந்து சிலகாலம் கழித்துத்தான் தெரியும்..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-25193506522981307612009-05-10T16:30:00.000+05:302009-05-10T16:30:00.000+05:30நல்ல பதிவு முரளிநல்ல பதிவு முரளிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-74068448283883695952009-05-10T16:24:00.000+05:302009-05-10T16:24:00.000+05:30//எனவே தமிழக கட்சிகள் மந்திரி பதவி பெறும்போது மனித...//எனவே தமிழக கட்சிகள் மந்திரி பதவி பெறும்போது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் இணை அல்லது துணை மந்திரி பதவியைக் கேட்டு வாங்கினால்//<br /><br />இந்த துறையில் கட்டிங் எவ்வளவு தேறும் தல............. வருமானம் அதிகமுள்ள துறைகள்தான் நம்ம அரசியல்வாதிங்களுக்கு தேவை.........அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-39279934715789939922009-05-10T16:21:00.000+05:302009-05-10T16:21:00.000+05:30//எப்படியும் கூட்டணி ஆட்சி என்றே எல்லோரும் கணிக்கி...//எப்படியும் கூட்டணி ஆட்சி என்றே எல்லோரும் கணிக்கிறார்கள். எனவே தமிழக கட்சிகள் மந்திரி பதவி பெறும்போது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் இணை அல்லது துணை மந்திரி பதவியைக் கேட்டு வாங்கினால் //<br /><br />அண்ணே நல்ல காமெடி போங்க:) நம்ம ஆளுங்க கேட்டு வாங்கும் துறையா அது:)<br /><br /><br />பள்ளிகூட ஆசிரியர்களுக்கு திரும்ப ஒரு தேர்வு வைக்கனும் அப்பதான் உருப்படமுடியும்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-51663123236370819102009-05-10T16:04:00.000+05:302009-05-10T16:04:00.000+05:30// இருக்கும் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய முடியும்...// இருக்கும் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய முடியும் என்று பார்த்தால்....//<br /><br />முதலில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் படி இவர்களை மதிப்பெண் பட்டியலை வெளியிட சொல்ல வேண்டும்<br /><br />விபரங்களுக்கு <br />http://www.payanangal.in/2008/08/mini-skirt-statistics-and-untold-truth.htmlபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-84007792466806681942009-05-10T16:03:00.000+05:302009-05-10T16:03:00.000+05:30முரளி
இது குறித்து உங்களிடம் விரிவாக பேசுகிறேன்
...முரளி<br /><br />இது குறித்து உங்களிடம் விரிவாக பேசுகிறேன்<br /><br />தற்சமயம் ஒரே ஒரு கருத்து மட்டும்<br /><br />நீங்கள் பட்டியலிட்ட எட்டு காரணங்களை விட <B>மேலும் இரு அதிமுக்கியத்துவம் வாய்ந்தகாரணங்கள் உள்ளன</B>விபரங்களுக்கு http://www.payanangal.in/2009/03/2.html<br />ஒரு முறை படியுங்கள்<br /><br />ஏதாவது புரிகிறதா பார்க்கலாம்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-29548089710506560692009-05-10T15:44:00.000+05:302009-05-10T15:44:00.000+05:30மிகத் தேவையான பதிவு! இணைய உலகம் அறிமுகமான பிறகே என...மிகத் தேவையான பதிவு! இணைய உலகம் அறிமுகமான பிறகே எனக்கெல்லாம் இது போன்ற படிப்புகள் பற்றி தெரிய வந்தது.. :(Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-71155624288508081622009-05-10T15:16:00.000+05:302009-05-10T15:16:00.000+05:30மிக மிக அருமையான், அவசியமான் தலைப்பு முரளி. இன்றைக...மிக மிக அருமையான், அவசியமான் தலைப்பு முரளி. இன்றைக்கு கிராமபுர மாணவர்கள் அண்ணா பல்கலைகழகத்தில் கிடைத்தாலும் படிக்கமுடியாது. வருஷம் 50000 மட்டுமே சம்பாரிக்கும் ஒரு ஏழை விவசாயின் மகன் எப்படி வருஷம் 40000 (அரசு கல்லூரினாலும் இதே feesதான்)கட்டி படிக்க முடியும்? Awareness மட்டுமே இதற்கு பதில் இல்லை. வணிகர்களாலும், புரோக்கர்களாலும், முக்கியமாக அரசாலும் வாட்டி வதைக்கப்பட்டாலும் எல்லொருக்கும் சோறு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு ஏழை விவசாயின் மகனிற்கு இது எட்டாக்கனியே,.. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வந்தால் ஒழிய இதற்கு தீர்வு கிடையாது.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-78221881330354052242009-05-10T13:55:00.000+05:302009-05-10T13:55:00.000+05:30மகேஸ் தங்கள் வருகைக்கு நன்றி. இதற்க்காக பள்ளி தொடங...மகேஸ் தங்கள் வருகைக்கு நன்றி. இதற்க்காக பள்ளி தொடங்கி ஒரு மாதம் கழித்து ஜூலையில், முதலில் சில ஆசிரியர்களுக்கு இதுபற்றி விளக்கி பின்னர் மாணவர்களிடமும் பேசலாம் என்றிருக்கிறேன். உதவிகளை தயக்கமில்லாமல் கேட்பேன் உங்களிடம்.<br /><br /><br />கையேடு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />தராசு நிச்சயம் உங்களைப் போன்றோரின் உதவியுடந்தான் இது செயலாக்கம் பெறும்.<br /><br />தேர்தல் முடிந்த ஆறு மாதத்தில், சம்பந்தப்பட்ட எம்.பி க்களை சந்தித்து பேசவும் முயற்சி எடுக்கப்படும்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-18232921000408223772009-05-10T13:44:00.000+05:302009-05-10T13:44:00.000+05:30அருமையான பதிவு முரளி.
அடியேன் எWத வகையிலாவது உதவ ...அருமையான பதிவு முரளி.<br /><br />அடியேன் எWத வகையிலாவது உதவ முடியுமென்றால் தயங்காமல் ஆணையிடுங்கள்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-75894408040098111932009-05-10T13:22:00.000+05:302009-05-10T13:22:00.000+05:30மிக உண்மையான ஆதங்கம்.
தேசிய அளவிளான தேர்வுகளுக்கா...மிக உண்மையான ஆதங்கம்.<br /><br />தேசிய அளவிளான தேர்வுகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் கூட அடுத்தடுத்த ஆண்டுகளில் கடுமையாக அதிகரிக்கப் பட்டுள்ளன.<br /><br />அவர்கள் அதற்குக் குறிப்பிடும் காரணங்களுள் ஒன்று "தேர்வெழுதுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க" <br /><br />யாருடைய எண்ணிக்கையைக் குறைக்க முற்படுகின்றனர். :(கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-54910257923384861162009-05-10T13:10:00.000+05:302009-05-10T13:10:00.000+05:30உங்கள் தனி முயற்சிகளுக்கு நானும் எந்த வகையிலாவது உ...உங்கள் தனி முயற்சிகளுக்கு நானும் எந்த வகையிலாவது உதவியாக இருக்க முடியுமென்றால் தயங்காது என்னை அணுகவும். இயன்றதை செய்ய காத்திருக்கிறேன்.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-25571094113185158632009-05-10T13:09:00.000+05:302009-05-10T13:09:00.000+05:30"ஏதாவது செய்யணும் பாஸ்"-க்கு நல்ல மேட்டராச்சேன்னு ..."ஏதாவது செய்யணும் பாஸ்"-க்கு நல்ல மேட்டராச்சேன்னு சொல்ல வந்தேன். உங்க பின்னூட்டத்துலயே சொல்லிட்டீங்க.<br /><br />ரொம்ப ஆதங்கமான விஷயம். <br /><br />10 வருஷம் முன்னால ஒரே ஒரு முறை என் நண்பர்களோடு சேர்ந்து நாங்க படிச்ச ஸ்கூலுக்குப் போய் இந்த மாதிரி ஒரு கேரியர் கைடன்ஸ் ரோட் ஷோ மாதிரி நடத்தினோம். ஆனா அப்ப எங்க யாருக்குமே அவ்வளவு மெசூரிட்டி இல்லாததால (வெறும் ஆர்வம் மட்டுமே இருந்தது) அதை கச்சிதமா நடத்த முடியலை. இப்ப யோசிச்சுப் பாத்தா இன்னும் சிறப்பா நடத்தியிருக்கலாம்னு தோணுது.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-65454396686575441602009-05-10T12:57:00.000+05:302009-05-10T12:57:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷண்முகப்பிரியன்.
...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷண்முகப்பிரியன். <br /><br />நாம் ஏதாவது செய்யவேண்டுமே என்ற ஆதங்கத்திலே எழுதப்பட்டது இந்தப் பதிவு. <br /><br />இதில் சில முயற்சிகளை நான் தனியாகவும் மேற்கொண்டுள்ளேன்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-39329380780865099882009-05-10T12:47:00.000+05:302009-05-10T12:47:00.000+05:30பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோள் என்றாகிவிட்ட ஒட...பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோள் என்றாகிவிட்ட ஒட்டு மொத்த சமுதாயம்,பணம் சம்பாதிக்கும் வக்கும் அற்றுப் போய் இழிவு படும் என்பதற்கு இதெல்லாம் எடுத்துக் காட்டு.<br />வெறுமனே அரசியல்வாதிகளை மட்டும் குறை கூறிக் கொண்டிருக்கும் நாம்தான், மக்கள் என்ற புனைப் பெயரில் அனைத்து அக்கிரமங்களுக்கும் துணை போகிறோம் எனபதுதான் மறுக்க முடியாத உண்மை,முரளி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.com