May 11, 2008

அன்பில் நனையும் காலம் – வாழ்த்துக்கள் சுகுணாதிவாகர்



இன்று (11-05-08) மணவிழா காணும் அன்பு நண்பர் சுகுணாதிவாகர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

4 comments:

முரளிகண்ணன் said...

சோதனை பின்னூட்டம்

nagoreismail said...

தங்களோடு நானும் எனது வாழ்த்தினை பதிவு செய்கிறேன் - நாகூர் இஸ்மாயில்

தமிழ்நதி said...

எனதும் வாழ்த்துக்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இனியாவது இந்தக் கலகக்காரர் அடங்குகிறாரா பார்க்கலாம்:) 'கல்யாணம் என்றால் கால்கட்டா... அதெப்படி நீங்கள் அப்படிச் சொல்லலாம்'என்றெவரும் சண்டைக்கு வந்தால்... நான் போயிட்டேயிருக்கேன்பா.

லக்கிலுக் said...

திருமணம் என்ற கிரிமினல் குற்றத்தை செய்த தோழர் சுகுணா திவாகருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாழ்த்துக்கள்!